செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்.. EDக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!!
DMK: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறைக்கு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவம்பர் 24 வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் செந்தில் … Read more