குழு ஆணையம் ஆனால் செயல்பாடு பூஜ்யம்.. கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்த ஸ்டாலின்.. அண்ணாமலை கடும் தாக்கு!!
DMK BJP: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு ஆணையம் அமைக்கப்பட இருப்பதாக அறிவித்தார். அவர் உரையாற்றியபோது, ஆணவக் கொலைகளுக்கு சாதி மட்டுமன்றி பல சமூக மற்றும் மனநிலை காரணங்களும் உள்ளன. இப்படிப்பட்ட கொடூரச் சம்பவங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றவாளிகள் எந்த சூழலிலும் தப்பி ஓட முடியாத வகையில் சட்டம் இயங்குகிறது என்று … Read more