அண்ணாமலையை தொடர்ந்து ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.. ரஜினியை துரத்தும் அரசியல்!!
ADMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி அம்மா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்தார். இதனையடுத்து இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் இடையில் சின்னம் தொடர்பான பிரச்சனை வந்தது. இதற்கு தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் இச்சின்னம் இபிஎஸ் அணிக்கு தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து … Read more