ஓடி ஒழியும் தவெக தலைவர்கள்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. ஒரு பிரச்சாரத்திற்கே பயந்து விட்டால் எப்படி!!
TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் போன்ற பலர் மீதும் வழக்கு பதியப்பட்ட நிலையில், அண்மையில் மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து … Read more