விஜய்யின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த கண்டனங்கள்.. முழிக்கும் விஜய்!!
TVK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணைக்கு கைமாற்ற வேண்டுமென கேட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், தவெக தலைவர் விஜய் மீதும், … Read more