செங்கோட்டையனின் கோட்டையில் தலை தூக்கும் இபிஎஸ்.. அதிகரிக்கும் ஆதரவு!!
ADMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்திற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக இன்று நீலகிரிக்கு சென்ற இபிஎஸ்-க்கு கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிகாலம் முதல் இன்று வரை கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையனின் முகமாக கருதப்பட்டு வருகிறது. கோபி தொகுதியில் 1980 முதல் 2016 வரை 7 முறை செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். அப்போதிலிருந்து இப்போது வரை அந்த பகுதியில் இவர் செல்வாக்கு மிக்கவராகவும், பொது மக்களின் கோரிக்கைகளை … Read more