பட்ஜெட் தாக்குதலின் எதிரொலி! இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு!

Echoes of the budget attack! The price of gold is lower for the second day!

பட்ஜெட் தாக்குதலின் எதிரொலி! இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு! நேற்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டதன் விளைவாக இன்று(ஜூலை24) இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. நேற்று(ஜூலை23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதாவது தங்கம் இறக்குமதி செய்யப்படும் பொழுது விதிக்கப்படும் வரி 15 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய(ஜூலை23) பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறினார். … Read more

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு?

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! யாருக்கு எவ்வளவு உயர்வு? தமிழகத்தில் நேற்று(ஜூலை15) மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த வகையான நிறுவனங்களுக்கு எவ்வளவு ரூபாய் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது உயர்ந்துள்ள மின்கட்டணம் குறித்தான விவரங்கள்… * அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக உயர்ந்துள்ளது. * இரயில்வே மற்றும் இராணுவ கட்டட குடியிருப்புகளுக்கும் மின் கட்டணம் 8.15 ரூபாயில் இருந்து 8.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. * … Read more

மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ!

மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ!

மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ! ஜியோ நிறுவனம் மூன்று மாதம் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்பொழுது ஜியோ நிறுவனம் இந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. முகேஷ் அம்பானி அவர்களின் மகன் திருமணம் சமீபத்தில் மிகப் பிரம்மாணடமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு WWE ரெஸ்ட்லிங் வீரர் ஜான் சினா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மகேந்திர சிங் தோனி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா, சல்மான் கான், … Read more

இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி

Gas cylinder customers.. Now this service is completely free!!

இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் ஜூலை 27ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று கே.ஒய்.சி விவரங்களை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா என்ற திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் … Read more

10 நிமிடத்தில் 10 லட்சம் கடன் பெற அரிய திட்டம்! ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் 

how to apply for mudra loan scheme in online tamil

10 நிமிடத்தில் 10 லட்சம் கடன் பெற அரிய திட்டம்! ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.விவசாயிகள்,பெண்கள்,குழந்தைகள்,மூத்த குடிகள் என்று அனைவரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் உள்ளன. முத்ரா கடன் அந்தவகையில் தொழில் செய்ய விரும்பும் மக்களுக்கு ரூ.10,00,000 வரை கடன் வழங்கி வருகிறது.யூனியன் பேங்க் ஆப் இந்தியாவானது மத்திய அரசின் முத்ரா கடன் என்று அழைக்கப்படும் இந்த திட்டதில் வாயிலாக தொழில் செய்ய … Read more

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் 

lpg pipeline scheme in tamilnadu

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் மக்களே 14 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக பைப்லைன் வழியாக லைன் கேஸ் விநியோகம் செய்யும் திட்டமானது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழக்கையில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு இலவச கேஸ் இணைப்பு வழங்கி வருவதால் நாட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் … Read more

ஆதார் இருந்தால் போதும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்! விண்ணப்பம் செய்வது எப்படி?

How to apply Ayushman Bharat Insurance Scheme in Tamil

ஆதார் இருந்தால் போதும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்! விண்ணப்பம் செய்வது எப்படி? தற்போதைய காலகட்டத்தில் புது புது நோய்கள் உருவாகி மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற சுகாதாரம் மற்றும் உணவுமுறை பழக்கம் தான்.இதனால் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். பணம் இருப்பவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களால் சிறிய நோய் பாதிப்பை கூட குணப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. … Read more

500 ரூபாய்க்கு 1.5 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபிசில் அட்டகாசமான சேமிப்பு திட்டம் 

PPF Post office scheme in tamil

500 ரூபாய்க்கு 1.5 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபிசில் அட்டகாசமான சேமிப்பு திட்டம் இந்தியாவில் நம் முதலீட்டு பணத்திற்கு 100% கேரண்டி கொடுக்க கூடிய நிறுவனமாக அஞ்சல் துறை உள்ளது.இதில் பல பயனுள்ள திட்டங்கள் இருப்பதினால் உரிய நேரத்தில் முதலீடு செய்து லாபத்தை பெற்றுக் கொள்வது தான் புத்திசாலி தனம். லட்சங்களில் லாபத்தை அள்ளி கொடுக்க கூடிய போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பல இருந்தாலும் அதன் முதலீடு தொகை பெரிதாக இருப்பதினால் ஏழை,எளிய மக்கள் தங்களுக்கு ஏற்ற … Read more

உங்கள் ஓல்டு காரின் ரீசேல் மதிப்பை அதிகரிக்க இந்த டாப் 10 டிப்ஸை பின்பற்றுங்கள்!

Top 10 Tips to Increase Resale Value Of A Car

உங்கள் ஓல்டு காரின் ரீசேல் மதிப்பை அதிகரிக்க இந்த டாப் 10 டிப்ஸை பின்பற்றுங்கள்! உங்களிடம் இருக்கின்ற பழைய காரை விற்கும் எண்ணம் இருந்தால் அதற்கு உரிய ரீசேல் மதிப்பில் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். தங்களின் அவசத்திற்காக காரின் விலையை குறைத்து கேட்டால் விற்று விடாதீர்கள்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி உங்கள் காரின் ரீசேல் மதிப்பை அதிகரியுங்கள். விற்பனை செய்யும் காரை சுத்தப்படுத்தல் நீங்கள் காரை விற்க முடிவு செய்து விட்டால் அதை கழுவி … Read more

ஒரே எண்ணை பல ஆண்டுகள் வைத்திருந்தால் தனி கட்டணம்! டிராய்(TRAI) கூறியது என்ன? 

If you keep the same number for many years separate charges What did TRAI say

ஒரே எண்ணை பல ஆண்டுகள் வைத்திருந்தால் தனி கட்டணம்! டிராய்(TRAI) கூறியது என்ன? ஒரே மொபைல் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று பரவி வந்த தகவல் குறித்து டிராய்(TRAI) தகவல் வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், விஐ என்று மூன்று தொலை தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றது. பலரும் தங்களுக்கு பிடித்தமான தொலை தொடர்பு நிறுவனங்களில் இருந்து மொபைல் எண் பெற்றுக் கொண்டு நெட்வொர்க் சேவையை … Read more