வருமான வரி பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட நடுத்தர வர்க்கம்!!
சமீபத்தில் வெளிவந்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் வருமான வரியின் சிக்கி தவித்த நடுத்தர மக்கள் பலர் அத்தரவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வரி சலுகைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்பு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண சம்பளம் வாங்குபவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் அவர்கள் சம்பள காசில் குடும்பத்தை நடத்துவதற்கு அவதிப்பட்ட … Read more