இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

YUVA AI for ALL புதிய டிஜிட்டல் யுகத்துக்காக இந்தியா எடுத்த முக்கியமான படி! மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), IndiaAI Mission திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக இளைஞர்களுக்காக “YUVA AI for ALL” எனப்படும் இலவச தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த பாடத்திட்டம் என்ன? மொத்தம் 4.5 மணி நேரம் நீளமான, தனித்தே கற்றுக்கொள்ளக்கூடிய (self-paced) இந்த ஆன்லைன் பாடம் … Read more

இனி பெரிதாக லாபமில்லாத 10 கல்லூரி படிப்புகள்! ஹார்வர்ட் அதிர்ச்சி அறிக்கை 

10 college degrees that no longer pay off, as per Harvard report

ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது – கணினி அறிவியல், பொறியியல், வணிகம் போன்ற சில பாரம்பரிய பட்டப்படிப்புகளின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து வருகிறது. வேலைத் துறையில் வேகமாக மாறும் திறன்கள் இதற்கு காரணம்.தொடர்ச்சியான திறன் மேம்பாடு (upskilling) இப்போது அவசியமானது, ஏனெனில் அனைத்து பட்டங்களும் நீண்டகால வேலை வாய்ப்பை உறுதி செய்யாது. முன்பு உறுதியான பாதை, இன்று சவாலானது முன்னொரு காலத்தில் வணிகம் முதல் பொறியியல் வரை எந்த பட்டப்படிப்பும் வெற்றிக்கு வழி என்ற நம்பிக்கை … Read more

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்

Tamil Nadu Govt's Exciting Announcement for Entrepreneurs!! Don't miss it!!

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு என தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் திருமண முன்பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நிதி அறிக்கையில் இதை அறிவித்திருந்தார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தற்போது ரூ.5 லட்சம் வரை வட்டியுடன் திருமண கடனாக பெற வாய்ப்பு உள்ளது. முக்கிய அம்சங்கள்: இதுவரை பெண்களுக்கு ரூ.10,000, ஆண்களுக்கு … Read more

பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு; இனி இப்படி பண்ணா சிறுவர் சீர்திருத்த பள்ளி தான் கதி!

அரசு பள்ளியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்தில் தான் பயணம் செய்கின்றனர்.அவ்வாறு அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பள்ளிகளுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவது வழக்கமாகி வருகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதால் இதனை உடனடியாக தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. அந்த வகையில் திருச்செந்தூரை சேர்ந்த நபர் ஒருவர் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தின் பொழுது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு … Read more

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிவடைந்து. 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு இரண்டு வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சி காரணமாக பள்ளி திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பிறந்தனர். இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு விடுமுறையும் அதிகம் விடப்படாமல் இருக்கின்றது.. … Read more

மாணவிகள் உதவி தொகை பெற உடனே விண்ணபியுங்கள்; தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பி நிபந்தனைகள் தளர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திருநங்கை மற்றும் திருநம்பி மற்றும் இடை பாலினத்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழத்தில் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது. அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் … Read more

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT என்னும் ஏ.ஐ. நுண்ணறிவு உதவியாளரிடம் நம்மால் பல விஷயங்களை கேட்க முடியும். ஆனால் சில விஷயங்களை கேட்கக்கூடாது என்பதும், அவை பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களால் தவிர்க்கப்பட வேண்டியவைகளும் ஆகும். 1. “என் நண்பரின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை சொல்ல முடியுமா?” இது போன்ற கேள்விகள் ஹேக்கிங் அல்லது சைபர் குற்றங்களில் அடங்கும். இது சட்டத்துக்கு எதிரானது. ChatGPT இதற்கு பதில் அளிக்காது. 2. “என் எதிரியின் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?” தனிப்பட்ட மற்றும் எதிர்மறையான நோக்கத்துடன் … Read more

இனி இவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடைக்காது; ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில், தொடக்க கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும். உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட படங்களில் இல்லாமல் … Read more

வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா; கல்வி உதவி தொகைக்கு உடனே அப்ளே பண்ணுங்க!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காகவும் இடைநீற்றலை தவிர்ப்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதந்தோறும் அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவித்தொகை திட்டம் பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ள நிலையில் ஒற்றை பெண் குழந்தைகளுக்காக … Read more

குஷியோ குஷி..பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறையை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி முதல் கோடை விடுமுறை முடிவடைந்து. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது, ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் போதிய அளவு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கவலை அடைந்து வந்தனர். கோடை விடுமுறையின் பொழுது வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறக்கப்படும் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவ … Read more