பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகரை வழிபடும் முறை

Vinayakar

ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகரை வழிபடும் போது செய்ய வேண்டிய அலங்காரங்கள் அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம். ரோகிணி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் … Read more

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள்

திருட்டுத்தனமான திருமணத்தால் தில்லை புனிதத்தலத்தை தீட்டாக்கிய தீட்சிதர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் அமைந்துள்ள மிகவும் பழம்பெருமையான, பஞ்சபூத தளங்களில் ஒன்றான ஸ்ரீநடராஜர் கோவில் தில்லைவாழ் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தில்லை நடராஜர் திருகோவிலில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் சோழ வாரிசுகளுக்கு முடிசூட்டுவதும் மற்றும் ஆன்மீகம் தவிர்த்த வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த ஆகமவிதிகள் அனுமதிக்கவில்லை. தீட்டாக்கிய திருட்டு திருமணம்:இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் ஆகம விதிகளை மீறி ஒரு திருட்டுத்தனமான … Read more

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு பகுதியாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளது. ஆனால் இந்த முறை பிராமணர்கள் ஒன்று கூடி தி.க.வினரைப் பார்த்து அறைகூவல் … Read more

மேஷம் ரிஷபம் கன்னி ராசி காரர்களே உஷார்! கண்டிப்பாக இன்று இதை செய்யக்கூடாது?

மனிதன் எவ்வளவோ திறமையுடன் முயற்சி செய்தாலும் சில தவறுகள் அல்லது அந்த முயற்சி பலன் இல்லாமல் போகலாம். அப்படி இருக்க ஒரு சிலருக்கு எதுமே செய்யாமல் அவர் செய்யும் செயல் வெற்றியை தரும், நினைத்த காரியங்கள் ஈடேறும். காரணம் எல்லாம் என் நேரம் என்று கூறுவது பார்த்திருப்போம். இதை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நம்மையே அறியாமல் நடக்கு அதுவே நம்மலுடைய ராசி மற்றும் கிரக தோஷம் கிரக நிலை இவையெல்லாம் பொறுத்தே அமைகிறது. … Read more