சிட்னியின் பாண்டை கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் ப*லி; ஒருவரை போலீஸ் சு*ட்டுக் கொ*ன்றது, மற்றொருவர் கைது
சிட்னியின் Bondi Beach பகுதியில் நடைபெற்ற ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது, கருப்பு உடை அணிந்த இரு ஆயுததாரிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 1,000–2,000 பேர் கலந்து கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாண்டை கடற்கரை முழுவதும் பரபரப்பு நிலவ, 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்; சிலர் அருகிலுள்ள … Read more