World

தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ் தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை அவர் ...

சி.ஐ.எஸ் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ரஷிய ...

ஒன்பது லட்சத்தை நெருங்கி வரும் பலியானவர்களின் எண்ணிக்கை
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு ...

இறுதிச்சடங்கில் நடந்த கொடுரமான சம்பவம்
மெக்சிகோவில் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தத பொது பலியானவரின் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு ...

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டா?
நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவியில் இருந்தவர் (வயது 70). இவர் மீது 34 ஆண்டு கால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ...

இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது
இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட ...

உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்
நேபாளத்தித்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சினை ...

உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா
சீன செயலிகள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு உருவிளைவிப்பவை என்று இந்திய அரசு கூறியது. அமெரிக்க வெளியுறவுத்துறை 5 ஜி தூய்மையான வலையமைப்பு திட்டத்தை ஏப்ரல் ...