சந்திரபாபுவின் “மாடி வீட்டு ஏழை” படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

சந்திரபாபுவின் "மாடி வீட்டு ஏழை" படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.   அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   அவரே பாடியும், அவரே நடித்தும், அவரே ஆடியும் படத்தில் நடித்ததால் மக்களுக்கு மிகவும் … Read more

“பாத காணிக்கை” படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?

"பாத காணிக்கை" படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?

பாதகாணிக்கை படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது இதில் ஜெமினிகணேசன் சாவித்திரி எம் ஆர் ராதா அசோகன் விஜயகுமாரி சந்திரபாபு நடித்துள்ளனர்.   சொத்துக்காக எப்படி இரு குடும்பம் பிரிந்தது மற்றும் இணைந்தது என்பதை பற்றி தான் இந்த கதை.   இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கும். அதில் இரண்டு இன்றும் காலத்தில் நீங்காதவை என்று சொல்லலாம்.   ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த” தமிழ் பாடலை சுசிலா அவர்கள் பாடியிருப்பார்கள் இந்த … Read more

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!!

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் - விஜய்..!!

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!! 1996 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “வான்மதி” மற்றும் விஜய்யின் “கோயம்புத்தூர் மாப்பிளை” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “நேசம்” மற்றும் விஜய்யின் “காலமெல்லாம் காத்திருப்பேன்” என்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் சுமாராகத் தான் ஓடின. 1997 … Read more

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். … Read more

எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்?

எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்?

எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்? புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த வெள்ளி விழா படங்கள்:- MGR Hit Movies in Tamil 1952 ஆம் ஆண்டு வெளியான “என் தங்கை” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கும் மேலும், இலங்கை முருகன் டாக்கீஸில் 300 நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு வெளிவந்த சரித்திர கதையான “மதுரை வீரன்” படம் திரையரங்குகளில் 175 … Read more

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன்.   இது எம்ஜிஆர் திமுகவில் இருந்த நேரம் அது. திமுகவில் எம்ஜிஆர் பலம் கொண்டு எம்ஜிஆர் இன் திறமை மற்றும் நடிப்பாலும் மக்கள் செல்வாக்காலும் திமுக வெற்றி பெற்றது.   இப்பொழுது அண்ணா இறக்கிறார். இறந்த பொழுது யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது, நெடுஞ்செழியன் தான் … Read more

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

சிவாசிக்கு நீர் எதிரியை போட்டியாளர் என்றால் அது எம்ஜிஆர் தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அந்த காலத்தில் மக்களை மகிழ்வு படுத்தினார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. பராசக்தியில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்றும் அவர் ஒரு நடிகர் அவர் மட்டும்தான் நடிகன் என்று போற்றும் அளவிற்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அப்படி சக போட்டியாளரான நடிகரையே மிரள வைக்கும் பாத்திரங்களை ஏற்று, உண்மையானவர்களே தோற்றுப் … Read more

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.   இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.   பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more

பெல்டால் அடி! மூர்க குணம் கொண்ட கணவன்! நடிகை சுஜாதாவின் வாழ்க்கை!

பெல்டால் அடி! மூர்க குணம் கொண்ட கணவன்! நடிகை சுஜாதாவின் வாழ்க்கை!

சுஜாதா 15 வயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமாக சுஜாதா.   இவருக்கு நடிப்பதில் மிகவும் ஆர்வம் கம்மி அதனால் இங்கு இருந்து எப்படி ஓடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் சுஜாதா     ஆனால் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் வற்புறுத்தல் செய்ததினால் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் போது சுஜாதா … Read more

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்! 1984 ஆம் ஆண்டு வெளியான “வைதேகி காத்திருந்தாள்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “அம்மன் கோயில் கிழக்காலே” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது. 1986 ஆம் ஆண்டு வெளியான “ஊமை விழிகள்” படம் திரையரங்குகளில் 200 நாட்கள் வரை ஓடியது. 1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” படம் திரையரங்குகளில் 186 நாட்கள் வரை ஓடியது. 1988 … Read more