இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தேவர் மகன் போன்ற படங்களை இயற்றியுள்ளார்.   ஸ்ரீவித்யா அவர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தமிழ் படங்களில் நல்ல வரவேற்பும் நல்ல அழகும் உடையவர். படம் நடிக்கும் பொழுது கமலஹாசன் அவருக்கும் ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒரு காதல் ஏற்பட்டது. இரு தரப்பினரின் பெற்றோர்கள் மறுக்கவே, இந்த காதல் … Read more

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்! ‘கண்ணுபட போகுதைய்யா’ படத்தில் வரும் “மூக்குத்தி முத்தழகு.. மூணாம்பிறை பொட்டழகு.. பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘மாநகர காவல்’ படத்தில் வரும் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. சந்திதானம் செய்யலாமா குதிரை..” என்று தொடங்கும் காதல் பாடல். ‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் வரும் “சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் … Read more

10,000 சம்பளம் வாங்கும் எனக்கு சிவாஜி வீட்டு அழைப்பிதழ் வந்தது!- பிரபல நடிகர்!

10,000 சம்பளம் வாங்கும் எனக்கு சிவாஜி வீட்டு அழைப்பிதழ் வந்தது!- பிரபல நடிகர்!

இந்த 10000 ரூபாய் சம்பளம் வாங்கும் என்னையும் மதித்து அவர் கூப்பிட்டது தான் ஆச்சரியம்! நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டு திருமண விழாவில் ….1968, நவம்பர் 3-ம் தேதி அன்று தேதி சாந்திக்கும் நாராயணசாமிக்கும் ஆபட்ஸ்பரியில் திருமணம்.   சென்னையில் உள்ள எல்லா மண்டபத்தை விட அப்போது அந்தக் கல்யாண மண்டபம்தான் பெரியது. அனைத்து VIP மற்றும் பெரிய நடிகர்களின் வீட்டுத் திருமணங்கள் அங்கேதான் நடக்கும்.   சிவாஜி வீட்டு முதல் கல்யாணம். அவரது மகள் … Read more

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.   ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.   மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.   அப்படி … Read more

‘நான் வெளிப்படையாக எழுதுவேன்”” கண்ணதாசன் அப்படி அல்ல!” – வாலி

'நான் வெளிப்படையாக எழுதுவேன்"" கண்ணதாசன் அப்படி அல்ல!" - வாலி

அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் எத்தனையோ … Read more

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

நடிகர் ஷாமுக்கு வந்த கொலை மிரட்டல்! ஒரே இரவில் தீர்த்து வைத்த விஜயகாந்த்!

ஷ்யாம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு சிறந்த நடிகர் 12b என்ற படத்தின் மூலம் அறிமுகமான லேசா லேசா, உள்ளம் கேட்குமே என பல படங்களை நடித்துள்ளார்.   ஆனால் எப்பொழுது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.   ஒரு சமயம் ஷாம் நடித்துக் கொடுத்த ஒரு படத்திற்கு சம்பளம் அவருக்கு கொடுக்கவில்லையாம். சம்பளத்தை கேட்டால் தர முடியாது என்ன வேண்டாலும் பண்ணிக் கொள் … Read more

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் – விஜயகாந்த்! யார் வென்றது?

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் - விஜயகாந்த்! யார் வென்றது?

17 முறை மோதிக்கொண்ட ரஜினிகாந்த் – விஜயகாந்த்! யார் வென்றது? 1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘ராமன் ஸ்ரீ ராமன்’ என்ற இரு படங்கள் வெளியானது. இதில் ரஜினியின் ‘நான் சிகப்பு மனிதன்’ 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினியின் ‘மாவீரன்’ மற்றும் விஜயகாந்த்தின் ‘தர்ம தேவதை’ மற்றும் ‘தழுவாத கைகள்’ என்ற … Read more

அடுத்த MGR ,விஜயகாந்த் நீ தான்யா! ஆனா நெட்டிசன்கள் சொன்ன அறிவுரை தான் டாப்!

அடுத்த MGR ,விஜயகாந்த் நீ தான்யா! ஆனா நெட்டிசன்கள் சொன்ன அறிவுரை தான் டாப்!

டிசம்பர் 28 2023 ஆம் ஆண்டு கலியுக கர்ணன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு பிரச்சனையின் காரணமாக உயிர் இழந்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.   இன்ஸ்டாகிராமில் இருந்து, பேஸ்புக் இருந்து, யூடியூபில் இருந்து, அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர், யூடூப் நண்பர்கள் மற்றும் மக்கள்.   அவரை போலவே விஜயகாந்த் நண்பர் , இயக்குனர், தயாரிப்பாளர் என ராவுத்தர். இவரும் விஜயகாந்த் போலவே தினமும் … Read more

3 ஆவது படமே காமகொடூரன் கேரக்டர்! சிவாஜியின் துணிச்சல்!

3 ஆவது படமே காமகொடூரன் கேரக்டர்! சிவாஜியின் துணிச்சல்!

சிவாஜி கணேசனின் முதல் படம் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படி உடனே அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அது தான் ” பணம்” .   அப்படி முதல் படத்தின் போது அவர் மிகவும் ஒல்லியாக இருந்தாராம். அப்பொழுது AVM பினான்சியர், பெருமாள் முதலியார் தான் தயாரிப்பாளர்.   AVM சிவாஜி தோற்றத்தை கண்டு இவர் இதற்க்கு வேண்டாம் என்றாராம். இவன் இரவெல்லாம் சுற்றி திரிகிறான் அதனால் வேண்டாம் என சொன்னாராம். காட்சிகள் நடிக்கும்போது … Read more

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!!

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!!

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மனதை கொள்ளையடித்த பாடல்கள் ஓர் பார்வை!! 1967 ஆம் ஆண்டு வெளியான ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் வரும் “பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது” என்று தொடங்கும் காதல் பாடல். 1970 ஆம் ஆண்டு வெளியான ‘சொர்க்கம்’ படத்தில் வரும் “பொன் மகள் வந்தால் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் பொங்கும் தேனாக” என்று தொடங்கும் காதல் பாடல். 1967 ஆம் ஆண்டு … Read more