16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது!

A 16-year-old girl became a mother! Youth arrested in POCSO!

16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது! ஈரோடு மாவட்டம் கே.என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி.இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் முனியப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பன்.இவருடைய மகன் இளங்கோவன்(22).இவர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இளங்கோவன் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.மேலும் … Read more

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம் இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதையடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யோடு பணியாற்றி அந்த … Read more

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்! நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். … Read more

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, … Read more

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!! சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டின் விலை 75 ரூபாய் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும்,வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி சினிமா டிக்கெட் விலை ரூ 75-க்கு விற்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது.தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதாவது மாநில அரசின் சில … Read more

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்! சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் … Read more

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்!

Amy is back! Fan excitement!

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்! எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. அதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான் என கூறியுள்ளார். … Read more

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

An exciting interview given by actor Jayam Ravi! Are fans interested in Ponniyan Selvan's film?

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்? தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம்.இவருடைய  இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் ஒன்று இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்  பொன்னியன் செல்வன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்த படத்தின்  முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்! நடிகர் சூரி கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என … Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்! சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து … Read more