சம்பளத்திற்காக கண்ணீர் விட்ட சிவாஜி கணேசன்!! படையப்பா படத்தில் நிகழ்ந்த சம்பவம்!!

Sivaji Ganesan shed tears for salary!! The incident that happened in the film Padayappa!!

நடிகர் திலகம் என்ற பட்டத்தை தற்பொழுது வரையில் தன்னகத்தே உரியதாய் வைத்திருக்கக் கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக சினிமா துறையில் அதிக அளவு பேசப்பட்டவர் இவரே ஆவார். கதாநாயகனிலிருந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய பொழுதிலிருந்து திரைப்படத்தில் தான் நடிப்பதற்கான சம்பளத்தை இவ்வளவுதான் என சிவாஜி கணேசன் அவர்கள் முடிவு செய்ய மாட்டாராம். அதற்கு மாறாக தயாரிப்பாளர்களே இதற்கான சம்பளம் இவ்வளவுதான் என முடிவு செய்து கொடுப்பதை எந்தவித வாக்குவாதமும் இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய … Read more

மீண்டும் மீண்டும் லிப் லாக் காட்சியில் விஜய்!! பூஜா ஹெக்டேவின் பதில் என்ன தெரியுமா!!

Vijay in lip lock scene again and again!! This is Pooja Hegde's answer!!

நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான விஜய் அவர்கள் கடைசியாக ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெறக்கூடிய பாடல் ஒன்று விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் லிப்லாக் காட்சி ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நடித்துள்ளனர். ஜனநாயகம் திரைப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும். … Read more

சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர்.. மனைவி இருக்கும் பொழுது மற்றொரு பெண்ணை பார்த்த நடிகர்!! பத்திரிக்கையாளர் கூறும் உண்மை என்ன!!

A MGR in Shivaji's house.. An actor who saw another woman while his wife was there!! What is the truth of the journalist!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபு அவர்கள் பல திரைப்படங்களின் மூலம் தன்னுடைய திறமையை காட்டி திரை உலகில் நட்சத்திரமாக ஜொலிபவர். இவர் என்றுமே தன்னுடைய தந்தையின் பெயரைச் சொல்லி எந்த படங்களிலும் நடித்ததோ மரியாதை பெற்றதோ கிடையாது என தெரிவிக்கின்றனர். இப்படி இருக்கக்கூடியவர் நடிகர் எம்ஜிஆரை போல பலருக்கும் பல உதவிகளை செய்து சிவாஜி வீட்டில் ஒரு எம்ஜிஆர் என்ற பெயரை தன்னகத்தே கொண்டவராக திகழ்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு … Read more

நான் செய்த தவறு.. கடைசியாக என் அப்பாவை பிணமாகத்தான் பார்த்தேன்!! நடிகை லாஸ்ட்லியா!!

My mistake.. I saw my father as a dead body at last!! Actress Lostlia!!

பிக் பாஸ் சீசன் 2 வில் கவின் மற்றும் லாஸ்ட்லியா இருவரின் உடைய காதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் தொகுப்பாளினி மற்றும் நடிகையான லாஸ்ட்லியாவினுடைய தந்தை பிக் பாஸ்க்குள் வந்து காதலிப்பதற்காக தான் இங்கு வந்தாயா எனக் கேட்டவுடன் லாஸ்லியா கவின் உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பிக் பாஸ் சீசன் 2 சமயத்தில் லாஸ்ட்லியா அவர்களுக்கு மிகப்பெரிய பேன் பேஜ் கிரியேட் ஆனது. பிக் பாஸ் ஐ விட்டு வெளியே வந்த பின்பு … Read more

அண்ணாமலை.. பாம்பு காமெடியில் பாம்பாட்டி செய்த தரமான சம்பவம்!! நூலிலையில் உயிர் பிழைத்த ரஜினி!!

Annamalai.. Quality incident done by Bambatti in snake comedy!! Rajini Survived In The Book!!

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் குஷ்பூ மற்றும் மனோரமா நடிப்பில் பலியான திரைப்படம் தான் அண்ணாமலை. இந்த திரைப்படத்தில் பாம்பு காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் உண்மையில் இந்த காமெடி எடுக்கும் பொழுது பாம்பாட்டி செய்த தரமான சம்பவத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினி நூலிலையில் உயிர்த்தப்பினார். இது ரஜினி அவர்களின் அதிர்ஷ்டத்தால் நடந்ததோ என்னவோ.. அப்படி என்ன நடந்தது என்பதை கீழே பார்க்கலாம். இயக்குனர் சுரேஷ் … Read more

மும்மொழி கொள்கை பிரச்சனையில்.. ரஜினியின் பதில்!! அட இது புதுசா இருக்கே!!

Rajinikanth's response to the trilingual policy issue!! Wow this is new!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சினிமா ஒருபுறம் என்றும் தன்னுடைய உடல் மற்றும் மனநிலையை கவனிப்பதில் ஒருபுறம் என்றும் பயணித்து வரும் சூழலில் முன்மொழி கொள்கை குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்திருக்கும் பதிலானது ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது. செய்தியாளர் சந்திப்பில் மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதாவது :- இந்த சமூகத்தில் எந்த மொழியை தவறாக பேசினாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவோ அல்லது … Read more

அஜித்துடன் நெப்போலியன் இணையாததற்கு இப்படி ஒரு காரணமா!!

Is this a reason why Napoleon did not join Ajith!!

நடிகராக ஒரு புறம் அரசியல்வாதியாக மறுபுறம் என இரு வேறு வாழ்க்கைகளை ஒரே நேரத்தில் வாழ்ந்த நெப்போலியன் அவர்கள் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை அவரே தெரிவித்திருக்கிறார். புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக சினிமா துறையில் வளர்ச்சி கண்டு தொடர்ந்து அரசியலில் நுழைந்து முயற்சிக்கும் பொழுது முதலில் தோல்வியை சந்தித்த இவர் அதன் பின் பணம் கொடுத்து பதவியைப் பெற்று அதன் மூலம் நிறைய பணம் … Read more

இயக்குனரை பார்த்து காரி துப்பிய சிம்பு!! அட.. என்னடா சொல்றீங்க!!

Simbu spat at the director!! Ah.. what do you say!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்ற நடிகர் சிம்பு அவர்கள் சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டு பல படங்களில் தன்னுடைய திறமையால் பேசப்பட்டவர். அதன் பின் ஹீரோவாக களமிறங்கி சிறிது காலத்திலேயே விமர்சனங்களின் உச்சத்தில் குடி கொண்டவராக மாறினார். கெரியரில் கேப் எடுத்துக்கொண்டு நடிகர் சிம்பு அவர்கள் அதன் பின் மாஸ் என்ட்ரி கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மாநாடு திரைப்படத்திற்காக அதிக அளவில் பேசப்பட்டார். அதன் பின் தற்பொழுது மணிரத்தினம் … Read more

இப்படி ஒரு வேலையில் இருந்து சினிமாவிற்கு வந்தவரா.. இயக்குனர் பாரதிராஜா!! அசந்து போகும் ரசிகர்கள்!!

Who came to cinema from such a job.. Director Bharathiraja!! Amazed fans!!

கிராமத்து காதலையும் கிராமத்து மண் வாசனையையும் அழகாக தன் படங்களின் மூலம் வெளிப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. இவருடைய படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் படை இருந்து தான் வருகிறது. இப்படிப்பட்ட புகழ்மிக்க பாரதிராஜா அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக என்ன பணி செய்து கொண்டிருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா ??? கேட்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பெரிய மாயத்தேவர் மீனாட்சி அம்மாள் என்கின்ற கருத்தம்மாள் இருவருக்கும் மகனாக 1941 … Read more

நான் விழுந்தால் என்னைத் தாங்க இவர் இருக்கிறார்!! நிகழ்ச்சி மேடையில் சைந்தவி!!

He's there to hold me up if I fall!! Chaindavi on stage!!

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜீவி பிரகாஷ் அவர்களும் அவருடைய மனைவி சைந்தவி அவர்களும் விவாகரத்து பெற்று தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிந்து வாழ்ந்தாலும் இசை உலகில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தான் வளம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சைந்தவி அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சி மேடையில் தான் விழுந்தால் தன்னை தாங்கிப் பிடிக்க இவர் இருக்கிறார் என … Read more