பாலுமகேந்திராவின் நினைவு நாளில் இளையராஜா சொன்ன உண்மை!! இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!!

ilayaraja

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர் பாலுமகேந்திரா. கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பு படித்து முடித்த பின் கேமராமானாக சினிமா துறையில் நுழைந்து சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகவும் சிறந்த இயக்குனராகவும் இன்றளவும் மக்கள் மனதில் பேசப்படக்கூடியவர் இவர் ஆவார். பிப்ரவரி 13 2014 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவர்கள் இறைவனடி சேர்ந்ததை அடுத்து அவருடைய ஒவ்வொரு நினைவு நாளையும் 4 நாட்கள் கொண்டாடுவதை வழக்கமாக செயல்படுத்தி வருகின்றனர். அவ்வாறாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ” பாலு மகேந்திராவை கொண்டாடுவோம் ” … Read more

அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!!

Aarav Open Talk on Ajith!!

அஜித் நடிப்பில் வெளிவந்திருந்த விடா முயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வந்து இருந்தது. எனினும் அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாகவே அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் ஆரவ் வில்லன் குரூப்பில் முக்கியமான ஒருவராகவும், அஜித்தை எதிர்த்து வன்மையாக பேசிய ஒரு டயலாக்கும் வைரலாக பரவி இருந்தது. இந்நிலையில் ஜனவரி 16 சேலத்தில் உள்ள தனியார் தியேட்டரில் ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா இணைந்து … Read more

துணை முதல்வர் மீது தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு!!8 நாட்களுக்கு ரூ.25 கோடி நஷ்ட ஈடு!!

The producer filed a case against the deputy chief minister!! Rs. 25 crore compensation for 8 days!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியலில் உச்சம் பெறுவதற்கு முன்பாக தமிழ் சினிமா துறையில் ஓகே ஓகே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய கடைசி திரைப்படம் மாமன்னன் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் திரைப்படத்திற்கு முன்பாக தற்பொழுது துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏஞ்சல் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த நிலையில் 80% நடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் அரசியலில் நுழைந்ததால் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. ஏஞ்சல் திரைப்படத்தின் உடைய … Read more

இவரால்தான் அகரம் அறக்கட்டளை என் மனதில் தோன்றியது.. மனம் திறந்த நடிகர் சூர்யா!!

It was because of him that Akaram Foundation came to my mind.. Open minded actor Surya!!

நடிகர் சூர்யாவால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையின் மூலம் தற்பொழுது வரை 5,810 முதல் தலைமுறை மாணவ மாணவியர் தங்களுடைய கல்லூரி படிப்புகளை படித்து முடித்து இருக்கிறார்கள். இப்படியாக முதல் தலைமுறை மாணவர்களின் கனவுகளை நினைவாக்க உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையானது இவருடைய கேள்வியால்தான் உருவானது என நடிகர் சூர்யா மனம் திறந்திருக்கிறார். தான் படித்து முடித்துவிட்டு மில்லில் வேலை பார்த்ததாகவும் ஒரு நாள் கூட நடிகனாக மாறுவேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்த சூர்யா, நடிகராக மாறிய பின் … Read more

அதிகாலையில் விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு!!

yogibabu

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சில படங்களில் கதைநாயகனாகவும் வளம் பெறக்கூடியவர் யோகி பாபு. இன்று அதிகாலை இவருடைய கார் விபத்துக்குள்ளாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை தொடரான லொள்ளு சபா மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் சமீபத்தில் வெளியான ” பேபி & பேபி ” திரைப்படம் வரை தற்பொழுது திரையுலகில் சாதித்து நிற்கிறார். அதிக அளவு கடவுள் நம்பிக்கை கொண்ட இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடவுள் … Read more

VIP 2 ஹீரோயினுக்கு கண்டபடி கிஸ் கொடுத்த மாநகர ஹீரோ!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

The video of Managaram hero Sandeep kissing Ritu Varma is going viral on the internet

ரிது வர்மாவிற்கு மாநாகரம் ஹீரோ சந்தீப் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிது வர்மா வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மனதில் அந்த படத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருடன் நடித்தது இவருக்கு பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து பல வெப் சீரிஸ் மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட … Read more

எம்ஜிஆருக்கு இசையமைக்காத இசைஞானி!! பின்னணி இதுதான்.. சித்ரா லட்சுமணன்!!

A musician who did not compose music for MGR!! This is the background.. Chitra Lakshmanan!!

மூன்று நான்கு தலைமுறைகளாகவே இசை உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் எம் ஜி ஆர் அவர்களுக்கு இசையமைக்காத பின்னணி குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இதுவரை 1000 பாடல்களுக்கு மேல் இயற்றி இசை உலகின் கடவுளாக திகழ்கிறார். இப்படி இருக்கும் ஒருவர் மூன்று முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர் அவர்களுக்கு ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றுகிறது அல்லவா … Read more

திருப்பதிக்கு குண்டு வைத்த எம் ஆர் ராதா!! மறுமுகம் பற்றி தெரியுமா!!

MR Radha bombed Tirupati!! Do you know about the other side!!

நான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன் என துணிச்சலாக செய்யக்கூடியவர் நடிகர் எம் ஆர் ராதா. பெரியாரின் உடைய கடவுள் மறுப்பு கொள்கைகளை தன்னகத்தே கொண்டு தன்னுடைய நாடகங்களிலும் அதையே போதித்தவர். எந்த இடமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன் என துணிச்சலான மனதுடன் செய்யக்கூடிய இவர் தன்னுடைய பல நாடகங்களை நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பிய பொழுதும் நாடகத்தின் பெயரை மாற்றி விட்டு அதே … Read more

உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார் இளையராஜா!! அவரது முழு ஈடுபாடு!!

Ilayaraja appeared in the High Court!! His full engagement!!

இளையராஜா தனது பாடல்கள் மீது உள்ள உரிமை குறித்து வழக்கு தொடுத்து இருந்தார். அவர் தொடுத்துள்ள வழக்கில், தனது இசையில் வெளியான 109 படங்களின் வாயிலாக உருவாகியுள்ள பாடல்களை தனது அனுமதி இன்றி இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் , youtube சேனலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான். இன்று (பிப்ரவரி 13) இந்த வழக்கின் சாட்சிக்காக சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் … Read more

ஜோதிகாவின் இந்த வார்த்தை என்னை கஷ்டப்படுத்தியது.. ஜெய் பீம் செங்கேணி!!

Jyotika's words made me suffer.. Jai Bhim Sengeni!!

வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதல் என்பது பொதுவுடமை என்ற திரைப்படமானது வெளிவர இருக்கிறது. ஜெய் பீம் திரைப்படத்தில் செங்கேனியாக நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாக்கி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பிரமோஷனின் பொழுது காதல் என்பது பொதுவுடமை படம் குறித்தும் ஜெய் பீம் படம் குறித்தும் சில சுவாரசியமான தகவல்களை இவர் பகிர்ந்துள்ளார். காதல் என்பது பொதுவுடைமை திரைப்படமானது … Read more