பாலுமகேந்திராவின் நினைவு நாளில் இளையராஜா சொன்ன உண்மை!! இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே!!
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர் பாலுமகேந்திரா. கல்லூரியில் ஒளிப்பதிவு படிப்பு படித்து முடித்த பின் கேமராமானாக சினிமா துறையில் நுழைந்து சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகவும் சிறந்த இயக்குனராகவும் இன்றளவும் மக்கள் மனதில் பேசப்படக்கூடியவர் இவர் ஆவார். பிப்ரவரி 13 2014 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவர்கள் இறைவனடி சேர்ந்ததை அடுத்து அவருடைய ஒவ்வொரு நினைவு நாளையும் 4 நாட்கள் கொண்டாடுவதை வழக்கமாக செயல்படுத்தி வருகின்றனர். அவ்வாறாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ” பாலு மகேந்திராவை கொண்டாடுவோம் ” … Read more