அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்.. மணிவண்ணனுக்கு இவ்வளவு அஜாக்ரதையா!!

If only he was here today.. Manivannan is so ignorant!!

திரை திறனாய்வாளர் ஜமால் பிரபல youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் மணிவண்ணன் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு ஷூட்டிங்கிற்கு கிளம்புகிறோம் என்றால் அதற்குரிய ஸ்கிரிப்ட் எதுவுமே அவர் கையில் இருந்ததில்லை. முன்பு நடந்த சீனின் தொடர்ச்சியை மட்டும் எழுதிக் கொண்டு போவாராம். அவருடைய படத்தில் ஒவ்வொரு இடத்தில் எந்த வகை சீனாக இருந்தாலும் அவர் நினைவில் வைத்துக் கொள்வார். சூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய உதவியாளர்களுக்கு கூட என்ன சீன் இன்று … Read more

விஜயகாந்த் ஸ்ட்ரிட் கண்டிஷன்!! திரைப்படவியல் இளைஞர்களை இயக்குனர்களாக மாற்றிய தலைமை!!

vijayakanth

விஜயகாந்த் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் குறைந்த காலத்திலேயே அரசியலில் மக்களை வென்ற எதிர்க்கட்சி தலைவர். சினிமா துறையில் ஆரம்ப காலங்களில் இவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹீரோ வந்துவிட்டார் எழுந்து வாருங்கள் நடிக்க என்று அழைத்து விடுவார்களாம். சாப்பிடாமலேயே பலரும் எழுந்து செல்வார்கள் அதில் இவரும் ஒருவர். எனவே தான் இவர் முன்னணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த முதலில் இருந்தே தன்னுடைய செட்டில் வேலை பார்க்கும் அனைவரிடத்திலும் சாப்பிட்டுவிட்டு தான் வேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷனாக … Read more

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Do you know about Moovendras of Tamil cinema!!

மூவேந்தர்களாக நாம் அறிபவர்கள் சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்டவர்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறவர்கள் தமிழ் சினிமாவை தங்களுடைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள். எம்ஜிஆர் :- 1939 ஆம் ஆண்டு முதல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமான எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பின் திறமையாலும் ஆளுமையாலும் தமிழ் சினிமா உலகை மட்டும் இன்றி தமிழ் நாட்டையும் மூன்று முறை முதல்வராக நின்று ஆட்சி புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க … Read more

அன்றிலிருந்து இன்று வரை.. விருதுகளை வென்ற நடிகர்கள்!!

From then till today.. Actors who won awards!!

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் ஆனது இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் மற்றும் கௌரவிக்கும் விருதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் மக்களை மகிழ்விக்கின்ற அனைத்து நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. மாறாக அவர்களுடைய தனித்துவம் சிறந்த பண்பு போன்றவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படுபவை ஆகும். அவ்வாறு அக்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ் சினிமாவில் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற நடிகர்களின் வரிசைகளை … Read more

சாதனையே செய்யாதவருக்கு விருதா..அரசியல் களத்துக்காக வழங்கப்பட்டது தான் உண்மை!! வலைப்பேச்சு அந்தணன்!!

It is true that the award was given to a person who did not achieve anything..for the political field!! Web Chat Anthanan!!

தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற … Read more

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம் நடிகர் அஜித்தின் திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படி எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதனையடுத்து மேலும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்திற்கு தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவருக்கு சம்பளமாக ரூபாய் 200 கோடியை … Read more

இறந்த தாயை விட தூக்கமே முக்கியம்!! உண்மையை உடைத்த நடிகை!!

Sleep is more important than a dead mother!! The actress who broke the truth!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதேனும் பிரச்சனை அல்லது மகிழ்ச்சியான தருணம் என்றால் பொதுவாகவே அந்நாளில் இரவில் தூக்கம் என்பது பெரும்பாலானோருக்கு வருவதில்லை. அப்படி இருக்க பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய தாய் இறந்த பொழுது கூட தனக்கு தூக்கமே முக்கியம் எனக் கூறி தூங்க சென்றதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். சினிமா துறையில் பிறருடைய சாயலை காட்டாமல் தனக்கென ஒரு தனி சாயலை உருவாக்கிக் கொண்ட தைரியமான நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை லட்சுமி அவர்கள். நடிப்பு … Read more

தொடர்ந்து கடன் வாங்கும் கமலஹாசன்!! இப்படியும் ஒரு பழக்கமா.. காரணம் என்ன!!

Kamal Haasan keeps taking loans!! Is this a habit.. What is the reason!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக தன்னுடைய திறமை மட்டுமல்லாது சினிமா துறையும் வளர்த்து வருபவர் கமலஹாசன் என்று கூறினால் மிகையாகாது. தன்னிடம் அதிக அளவில் பணம் இருந்தும் கடன் வாங்குவதை தற்போது வரை ஒரு பழக்கமாகவே கமலஹாசன் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை ஒரு டிசிப்ளின் ஆகவே கமலஹாசன் அவர்கள் பின்பற்றி வருவதாகவும் தயாரிப்பாளர் கே ஆர் அவர்கள் கமலஹாசனை பற்றி தெரிவித்திருக்கிறார். கமலஹாசன் குறித்து கே ஆர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தன்னிடம் … Read more

தலை கனத்தோடு மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!! நீ எல்லாம் அடங்கவே மாட்டியா.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

Myshkin apologized with a heavy head!! Don't you include everything.. Turbulent fans!!

பாட்டல் ராதா திரைப்பட விழாவின் பொழுது இயக்குனர் மிஸ்கின் குடிகாரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பேசியதும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களை ஒருமையில் பேசி இருந்ததும் ரசிகர்களிடையே மட்டுமல்லாத தமிழ் திரையுலகினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. மிஷ்கினுடைய ஆபாசமான வார்த்தைகள் குறித்தும் திரைப்பட விழாவில் அவர் பேசிய சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் நடிகர் அருள்தாஸ் லெனின் பாரதி தயாரிப்பாளர் தானு என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் கோபங்களையும் பதிவிட்ட வருகின்றனர். இவர்களின் பதிவுகளை தொடர்ந்து தன்னுடைய தவறை உணர்ந்ததாக … Read more

இவர்கள் கதை நாயகர்கள் அல்ல.. வாழ்க்கை நாயகர்கள்!! வாழ்ந்து காட்டிய ஹீரோக்கள்!!

These are not story heroes..life heroes!! Heroes who lived!!

கொடுத்து சிவந்த கைகள் என அனைவராலும் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாது எத்தனை எத்தனையோ கோடி மக்களுக்கு நன்மை புரிந்தவர். ஒரு நடிகராகவும் நல்ல மனிதராகவும் வாழ்ந்து காட்டியவர். விஜயகாந்த் அவர்களை கூட ” கருப்பு எம்.ஜி.ஆர் ” என்று மக்கள் அனைவரும் அன்புடன் அழைத்தனர். அதற்கு காரணம் இவர் உதவியென கேட்கும் முன்பே ஓடி உதவிய நல்ல மனம் கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் பல விஷயங்கள் கொஞ்சம் போல் … Read more