பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ராதிகா விலக காரணம் என்ன தெரியுமா?? கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!!

Do you know the reason why Radhika left the Bhagyalakshmi serial? Ketta shock yourself !!

பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ராதிகா விலக காரணம் என்ன தெரியுமா?? கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் சீரியல்கள் தற்போது பிரபலமாகி வருகிறத. மேலும் பல சீரியல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் சீரியலுக்கு பேர்போன விஜய் தொலைக்காட்சியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் சிறந்த ஐந்து சீரியல்கள் பட்டியலில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் … Read more

திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா??

Vijay Sethupathi's film to be released on TV before coming to the screen !! Do you know any devil ??

திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா?? தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடமாக தொடர்ந்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்கள் அமளுக்கு வந்துள்ளது. இதில் ஒன்றாக பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவற்றிர்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு மட்டும் தடை … Read more

பிரபல நடிகைக்கு நடக்கும் சீமந்தம்!! கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

Seemandham for the famous actress !! Fans at the peak of the celebration !!

பிரபல நடிகைக்கு நடக்கும் சீமந்தம்!! கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு அடிமையாகாத ரசிகர்களே இல்லை. மேலும் அவர்களின் அண்ணன் தம்பி பாசம் அனைவரையும் பிரம்மிக்கும் வகையில் இருக்கும். அன்பாலே உருவான வீடு என்ற பாட்டிற்கு  இணங்க  அண்ணன் தம்பி மற்றும் அண்ணிகளின் பாசப்பிணைப்பால் உருவான வீடு. இந்த நாடகத்தில் 4 அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவியர்கள். மேலும் கடைசி மகனான கண்ணன்  தற்போது தான் கல்லூரி படிப்பை தொடர்ந்து … Read more

தளபதி விஜயை அச்சு அசலாக வரைந்த சிறுமி!! நேரில் அதை அவரிடம் கொடுக்க ஆசை!!

தளபதி விஜயை அச்சு அசலாக வரைந்த சிறுமி!! நேரில் அதை அவரிடம் கொடுக்க ஆசை!!

கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம் கருநகப்பள்ளியைச் சேர்ந்தவர் பூக்கடை உரிமையாளர் சுனிலின் மகள் கவுரி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். வன விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வியலையும் ஓவியமாக வரைய தொடங்கி பின் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக வரைந்து அசத்துகிறார். … Read more

ரஜினி படத்தால் பெரும் தொல்வி அடைந்த விஜய் படம்!! கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!!

ரஜினி படத்தால் பெரும் தொல்வி அடைந்த விஜய் படம்!! கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் படையப்பா. மேலும், அந்த படத்திற்கு பின் அரசியல் மாற்றங்கள் நடந்தது. ரஜினியின் கேரக்டரை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவான ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர்தான் நீலாம்பரி. மேலும் சிவாஜி கணேசன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். அன்றைய தேதிகளில் அதிக வசூல் படைத்த நம்பர் ஒன் … Read more

கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!

கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!

கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!! யாசிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை ஆவார். யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், … Read more

2001க்கு பின் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி?!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

2001க்கு பின் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி?!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி : மோலிவுட் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மேலும் அதனாலேயே தற்போது வரை அவர் பேபி ஷாலினி இன்று அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர் அவர் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலமாக ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். தான் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து அவருக்கு தமிழ் … Read more

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!

Is this our DT-ya ?? Actress in a sexy outfit !!

அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!! விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் … Read more

‘அந்த கண்ண பாத்தாக்க’., பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாறுமாறான போட்டோ!! தவிக்கும் ரசிகர்கள்!!

'அந்த கண்ண பாத்தாக்க'., பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாறுமாறான போட்டோ!! தவிக்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் சின்னத்திரையில் காவியா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். மேலும், காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. அதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் ரசிகர்களுக்கு சித்ராவை ஒப்பிடும்போது காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக் கொள்ள … Read more

ஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!!

Andrea commit ayittanga !! They have no rest anymore !!

ஆண்ட்ரியா கமிட் ஆயிட்டாங்க!! இனி அவங்களுக்கு ரெஸ்டே கிடையாது!! தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. பாடகி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் இவரை நடிகையாக உயர்த்திக் கொண்டார். ஆண்ட்ரியா சென்னையிலுள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மேலும் ஆண்ட்ரியா … Read more