நடிகை சுனைனாவிற்கு கல்யாணமா? வெளிவந்தது காதல் ரகசியம்!!

Will he marry actress Sunaina? The secret of love has come out !!

நடிகை சுனைனாவிற்கு கல்யாணமா? வெளிவந்தது காதல் ரகசியம்!! காதலி விழுந்தேன் படத்தில் மூலம் அறிமுகமாகிய நடிகை சுனைனா இவர் தமிழ்லில் 17 படங்களும் தெலுங்கில் நான்கு படங்களும் கண்னடத்தில் 1 படமும் மலையாளத்தில் ஒரு படமும் நடித்துள்ளார். அவர் நீர்பராவை படத்திற்கான முதல் பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றார். அதில் அவர் எஸ்தராக நடித்தார். அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சமர், வன்மம் போன்ற … Read more

துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!!

The next movie starring Dhruv Vikaram and Vijay Sethupathi !! Eagerly anticipating fans !!

துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!! இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும்  இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் … Read more

திரையுலகில் என்ட்ரி  கொடுத்த வீரப்பன் மகள்! படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்! 

Veerappan's daughter who made an entry in the movie! Fans waiting for the movie!

திரையுலகில் என்ட்ரி  கொடுத்த வீரப்பன் மகள்! படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்! வீரப்பனின் உண்மை கதையை உருக்கி பல படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக வீரப்பனின் மகளே ஒரு படத்தில் நடித்துள்ளார். கே .என் .ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து அவரே இயக்கி நடித்திருக்கும் படம் தான் மாவீரன் பிள்ளை. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் நடித்துள்ளார். வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி இப்படத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத் … Read more

தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்!

தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் வாழ்க்கையில் 100 நாட்கள் அவர்களுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் கன்னடம் ஏழாவது சீசனில் பங்கேற்ற நடிகை மற்றும் எழுத்தாளருமான சைத்ராகோட்டூர் மாண்டியாவை சார்ந்த தொழிலதிபர் நாகர்ஜுனா அவர்களை கடந்த … Read more

கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்!

Surya 40" movie poster like Karnan movie!

கர்ணன் படம் போல “சூர்யா 40” திரைப்பட போஸ்டர்! கொரோனா காலக்கட்டத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த படம் தான் சூரரைபோற்று.இது உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.கொரோனா காலக்கட்டத்தில் வெளியானாலும் அதிக அளவு இப்படம் பிரபலமடைந்தது.சூர்யாவுக்கு அதிக புகழை பெற்று தந்தது.அந்தவகையில் சூர்யாவின் அடுத்தப்படம் தான் “சூர்யா 40”. இந்த படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படம் ஆரமிக்கும் போதே சூர்யாவுக்கு கொரோனா தொற்று … Read more

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. !

Karnan to win next National Award Fans flooded with joy!

பஸ்ஸ உடைச்சதுக்கு அவன் நம்பள அடிக்கில அவன நிமிர்ந்து பார்த்ததற்கு நம்பள அடிச்சிருக்கான்! மாஸ் காட்டும் கர்ணன் பட டயலாக்! கண்டிப்பாக அடுத்த தேசியவிருது பெறும்.. ! 1996 ஆம் ஆண்டு 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டனர்.அப்போது தென் மாவட்டங்களில் குறிபிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என பல கலவரங்கள் நடந்தது.இந்த பின்னணியின் பொடியன்குளம் கிராமத்தை பற்றின கதையாக கர்ணன் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படம் இரண்டு கிராமங்களுக்கிடையேயான … Read more

நாளை கர்ணன் கண்டிப்பாக வருவான்! தயாரிப்பாளரின் சூப்பர் ட்விட்!

Karnan to win next National Award Fans flooded with joy!

நாளை கர்ணன் கண்டிப்பாக வருவான்! தயாரிப்பாளரின் சூப்பர் ட்விட்! திரையுலகில் மாஸ் நடிகர்களுக்கு என்றும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் ஒருவர்தான் தனுஷ். இவர் கிராமம் சார்ந்த படங்களை நடிக்கும்பொழுது அதிக அளவு பாராட்டையும் புகழையும் பெறுகிறார். அந்த வகையில் சென்ற வருடம் வெளியான படம் தான் அசுரன். அது அதிக அளவு வசூல் வேட்டையை தந்தது. தேசிய விருதுக்கு அந்த படம் பரிந்துரை ஆனது. அதற்கடுத்து தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு … Read more

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Thala Ajitha was so angry! Great shock to the fans!

தல அஜித்தா இப்படி கோப பட்டது! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி! சட்டமன்ற தேர்தல் ஆனது ஐந்து மாநிலங்களில் நடக்க இருக்கிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.அதனையடுத்து நம் தமிழகத்தில் மூத்த இரு தலைவர்கள் இன்றி நடக்கும் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.அதனால் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்ப்பு இருக்கிறது.இந்த முறை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல்வாதிகள் பல நூதன முறைகளை கையாண்டனர். பல கோடி பணம் பறக்கும் படையினரால் … Read more

கர்ணன் படத்தின் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Booking of Karnan movie is going to start tomorrow !! Fans celebration !!

கர்ணன் படத்தின் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! கரிணன் மாரி செல்வராஜ் இயக்கிய, வரவிருக்கும் தமிழ் மொழி வரலாற்று அதிரடி நாடகப் படமாகும், மேலும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் கலைபுலி எஸ். தானு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ், லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், ராஜீஷா விஜயன்,  கௌரி ஜி. கிஷன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி  ஆகியோர் நடித்துள்ளனர். இது ராஜீஷா விஜயனின் தமிழ் அறிமுகப் படமாகும். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் … Read more

லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for Lakshmi Shocked fans!

லட்சுமி பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா … Read more