வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

வனப்பகுதியை தத்தெடுத்த கோடிக்கணக்கில் நன்கொடை அளித்த பிரபல நடிகர்!

ஆந்திரா மாநில மக்கள் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால் டண்டிகா வனப்பகுதியில் 1650  ஏக்கர் பரப்பளவை  தத்தெடுத்து 2 கோடி செலவில் மூலிகை நிறைந்த பூங்கா ஒன்றை அமைக்க பாகுபலி பிரபாஸ் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல் கோபுரத்தில் இருந்து  பூங்கா அமைக்கப்படும் பணிகளை கண்காணித்து வருகிறார். இதனால் ஆந்திர மாநிலத்தில் சுத்தமான காற்று பரவி நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்று அவர் நம்புகிறார்.இப்படி ஒவ்வொரு … Read more

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி திவேதி! மேலும் 5 நாட்கள் காவல்நீட்டிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி திவேதி! மேலும் 5 நாட்கள் காவல்நீட்டிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழில் ஜெயம் ரவி இருவேடங்களில் நடித்து வெளியான “ நிமிர்ந்து நில்” படத்தின் ஒரு கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை ராகினி திவேதி, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகினி திரிவேதி, போலீசார் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் மீண்டும் அவரை மேலும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

கருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!

கருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்-இன்  மரணம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் போன்றவற்றால் மும்பையை ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத், சிவசேனா  தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். அண்மையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ மும்பை தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்ட காஷ்மீர் போல காட்சியளிக்கிறது” என்று கருத்து பதிவிட்டால் கோபமடைந்த சிவசேனாவின் பிரமுகர் சஞ்சய் ராவத் “ அப்படினா நீங்க மும்பைக்கு இனி வரவே … Read more

குடும்பத்தையே இப்படி செதச்சிட்டீங்களே! ரியா சக்கரவர்த்தியின் ஆவேசம்!

குடும்பத்தையே இப்படி செதச்சிட்டீங்களே! ரியா சக்கரவர்த்தியின் ஆவேசம்!

பாலிவுட் பிரபல நடிகர் சுந்தர் சிங் தனது வீட்டில் மர்மமான முறையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சாம்சங்கின் காதலியான ரியாத் சக்கரவர்த்தியின்மீது பண மோசடி புகாரை சுஷாந்த் சிங்கின் தந்தை மும்பை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த  நிலையில்  சக்கரவர்த்தி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்த விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான சக்கரவர்த்தி தற்போது போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். மத்திய போதை பொருள் … Read more

பிக் பாஸ் சீசன்4 கலந்து கொள்ளவிருக்கும் பாண்டியன் ஸ்டோர் கதாநாயகி!

பிக் பாஸ் சீசன்4 கலந்து கொள்ளவிருக்கும் பாண்டியன் ஸ்டோர் கதாநாயகி!

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன்4 நிகழ்ச்சிக்கான பஸ்ட் புரோமோ நிகழ்ச்சி வெளியாகி அக்டோபர் மாதத்தில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களில் டெஸ்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த லிஸ்டில், விஜய் டிவி முன்னணி சீரியல் ஆன “பாண்டியன் ஸ்டோர்” நாடகத்தின்  முக்கிய கதாநாயகியான சுஜித்ரா கலந்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே அவருடைய … Read more

சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றிய தங்க கடத்தல் நாயகி!

சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றிய தங்க கடத்தல் நாயகி!

கடந்த சில  மாதங்களுக்கு  முன்பு தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான கேரள நடிகை ஸ்வப்னா தற்போது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை விசாரணையில் அளிக்க முடியாத ஸ்வப்னா தற்போது சினிமா பாணியில் நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து கதறிய ஷோபனாவை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது சிகிச்சை பெற்றிருக்கும் ஸ்வப்னா அடுத்த கொஞ்ச நாளைக்கு இந்த விசாரணையில் இருந்து தப்பிக்க … Read more

எஸ்பிபி-விற்கு தற்போது எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட்! துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

எஸ்பிபி-விற்கு தற்போது எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட்! துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்துதாக அவருடைய மகன் சரண் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் காக்கும் உபகரணங்கள் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர்  போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டார். அதன்பின் உடல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி தற்போது இறுதியாக எடுத்த  கொரோனா பரிசோதனைக்குப் பிறகு பாசிட்டிவ் ரிசல்ட் … Read more

பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் இப்படி ஒரு முடிவை எடுத்த பிரபல நடிகர்!

பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் இப்படி ஒரு முடிவை எடுத்த பிரபல நடிகர்!

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரர் ஆனார் நடிகர் கவின். அதன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமான நடிகர் கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகர் கவின் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் MS. டோனியின் பாணியில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் “இதுவரை எனக்கு அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிக்க … Read more

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.. வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு! அழகு!  திடீரென்று காதல் முறிவை அறிவித்த பிரபல நடிகை!

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.. வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு! அழகு!  திடீரென்று காதல் முறிவை அறிவித்த பிரபல நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “  கல்யாணம் முதல் காதல் வரை“  என்ற சீரியல் மூலம்  கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்கு  அறிமுகமான பிரியா சங்கர், அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன்  படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவருடன் பல நடிகர்களை சேர்த்து  கிசுகிசுக்கப்பட்டதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் கல்லூரியிலிருந்து காதலித்து கொண்டிருக்கும் ராஜவேலுவைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இவர்களுக்கு செல்ல சண்டைகள்பல தொடர்ச்சியாக வந்து கொண்டே … Read more

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

சினிமா பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சினிமா பார்ட்டிகளில்  போதைப் பொருள் இல்லாத  பார்ட்டியே இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா கருத்து தெரிவித்தார். இதற்கு நடிகை ஷாமா சிக்கந்தர், ”விருப்பமில்லாத எவருக்கும் துப்பாக்கி முனையில்  வலுக்கட்டாயமாக போதைப் பொருள்களை ஏற்கும்படிகட்டாயப்படுத்துவதில்லை. நான் போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கும் சில பார்ட்டிகளுக்கு செய்து வைக்கிறேன். அங்கு யாரும் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்து பார்ட்டியை … Read more