இரவு 1:30 மணிக்கு நடிகருக்கு போன் செய்து திட்டு வாங்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன்!!
2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு முன் இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் இவர் சிறந்த பாடலாசிரியராகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக ஜெயிலா திரைப்படத்தில் வரும் ரத்தமாரே பாடல் ரசிகர்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சிறந்த பாடல் ஆசிரியர் காண விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன் ஆவார். … Read more