16 வயதினிலே படத்தின் கதையில் கை வைத்த தெலுங்கு இயக்குனர்!! வீடு தேடி எச்சரித்த ரஜினி மற்றும் கமல்!!

Telugu director who started the story of the film at the age of 16!! Rajini and Kamal warned about looking for a house!!

1977 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 16 வயதினிலே. இப்படத்தில், கமல்ஹாசன் , ஸ்ரீதேவி , ரஜினிகாந்த் , காந்திமதி , சத்யஜித் மற்றும் கவுண்டமணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 80 கால கட்டங்களில் இருந்து சினிமா துறையை பொறுத்தவரையில் ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அதனை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் மொழிபெயர்த்து தங்களுடைய மொழியிலும் திரையிடுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து … Read more

கவுண்டமணியின் காரை இடித்த பேருந்து!! இவரைப் பார்த்த உடன் ஓட்டுநர் செய்த செயல்!!

The bus that destroyed the car of Kaundamani!! What the driver did when he saw him!!

கவுண்டமணி செந்தில் இவர்களுடைய காம்போ தமிழ் சினிமா துறையை பொருத்தவரையில் இன்றளவும் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது என்றே கூறலாம். இவர்களுடைய காமெடி என்று சொன்னாலே கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழம் காமெடிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இதைத் தாண்டி இன்னும் பற்பல காட்சிகளை கூறிக் கொண்டே போகலாம். மேலும் இவர்களுக்கென தனித்துவமான ரசிகர் படை இன்றளவும் இருந்து வருகிறது.உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, முறை மாமன் என சுந்தர். சி இயக்கிய பல திரைப்படங்களில் … Read more

எம்ஜிஆரின் ஆட்சியை விமர்சித்த எஸ் ஏ சி யின் படம்!! சந்திக்க அழைத்த எம்.ஜி.ஆர்!!

Film of SAC criticizing MGR's rule!! MGR invited to meet!!

1987 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, செந்தாமரை, சரண்ராஜ் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முக்கியமாக இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கதை சுருக்கமானது :- கிராமத்தில் டாக்டராக இருக்கும் நிழல்கள் ரவி, பஞ்சாயத்து தலைவராக இருக்கும் செந்தாமரை அடித்த ஒரு ஆளுக்கு வைத்தியம் பார்க்க, அவரை … Read more

வைரமுத்து மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் அடம்பிடித்த ஒரே விஷயம்!!

The only thing that both Vairamuthu and AR Raghuman are obsessed with!!

வைரமுத்துவின் வரிகளில் பி சுசீலாவின் குரலில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகி மெகா கிட்டான பாடல் வரிகளை பி சுசீலா அவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று வைரமுத்துவும் ஏ ஆர் ரகுமானும் பிடிவாதமாக இருந்துள்ளனர். தமிழில் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான “சண்டி ராணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் தமிழ் திரையுலகில் பாடகையாக சுசிலா அறிமுகமானார். அதன்பின் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. … Read more

கோவாவில் நடக்கவிருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம்!! இதுவும் வதந்தியா என கேட்கும் ரசிகர்கள்!!

Keerthy Suresh to get married in Goa!! Fans asking if this is a rumor!!

குழந்தை நட்சத்திரமாகவே மலையாள படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கடந்த 2013ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின்மூலம் மலையாளத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ரிங் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் இது என்ன மாயம் படத்தின்மூலம் அறிமுகமானவர், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று இவருடைய … Read more

கண்ணதாசன் விரக்தியில் எழுதிய பாடல் ஹிட்! புகழின் உச்சத்தைத் தொட்ட சந்திரபாபு!!

The song written in frustration was a hit! Chandrababu reached the peak of fame! What song is it? What is the cause of Kannadasan's sadness?

தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் “கவியரசர் கண்ணதாசன்” அவர்கள். தொடக்கத்தில் திரைக்கதை மட்டும் எழுதிய அவர், பின்பு பாடல்கள் உட்பட பல வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் தத்துவமாகவும், மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். இன்றளவும் அவரது படைப்புகள் பேசப்பட்டு வருகின்றன. தமிழில் வெளியான ஹிட் படங்களுக்கு இவர் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத் துறையில் வருவதற்கு முன்பு அரசியல் … Read more

நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக ஜூனியர் ஆர்டிஸ்ட் இடம் கெஞ்சிய ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த்!!

Jeeva and Srikanth who begged Junior Artist for a scene in Nandaan!!

2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நண்பன். இதில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் திரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். நண்பன் படத்தில் ஒரு ரேகிங் காட்சி வரும். அதில் நானும், ஜீவாவும் அண்டர் … Read more

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடமறுத்த பிரபல பாடகர்!! வேறு வழியின்றி பாடியதால் ஹிட் அடித்த பாடல்!!

Famous singer who sang in AR Raghuman's music!! The song became a hit because it was sung in no other way!!

இசையுலகில் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் விருதுகளின் நாயகனான இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பல படங்களில் பலநூறு பாடல்களை இயற்றி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆக உள்ளார். 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையுலகில் கால் பதித்தவர் தான் திலீப் குமார் என்கின்ற ஏ ஆர் ரகுமான்.அந்த ஒரு படம் அடுத்தடுத்து அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு வரை இவர் … Read more

ஆல் இந்தியா ரேடியோவில் இந்திய சுதந்திரம் குறித்த செய்தியை முதலில் தெரிவித்த நடிகர்!!

The actor who first broke the news of India's independence on All India Radio!!

தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர். இவர் 80 மற்றும் 90களில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரை ஒரு நடிகராக மட்டுமே நாம் அறிந்திருந்த நிலையில், வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் இவர் இருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டையில் பள்ளியில் பயிலும்போதே பள்ளி நாடகங்களில் மேடை ஏறினார். இவரது அண்ணனான பூர்ணம் சந்திரன் (எழுத்தாளர் உமாசந்திரன்) அனைத்திந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் பணியில் … Read more

சினிமா இண்டஸ்ட்ரி பற்றி நினைக்காமல் தன்னுடைய வாழ்க்கை குறித்து முடிவெடுத்த நடிகைகள்!!

Actresses who decided about their life without thinking about the film industry!!

சினிமா துறையை பொறுத்தவரையில் திருமணம் என்பது பெண்களுக்கு 30 வயதிற்கு மேல்தான் நடக்கிறது. ஆனால் ஆண்களுக்கோ சரியான வயதில் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. ஏனெனில், ஆண்களுக்கு திருமணம் நடப்பதனால் அவர்களுடைய கேரியரில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பெண்களுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. அதனால் பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய கேரியரில் பல படங்களை நடித்து முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், கேரியரை விட தன்னுடைய வாழ்க்கையை முக்கியமான சினிமா துறையை துறந்த … Read more