4 ஆண்டுகளாக என்னுடைய அம்மா கோமாவில் இருக்கிறார்!! மனம் வருந்தி கூறும் திவ்யா சரத்குமார்!!

My mother is in coma for 4 years!! Divya Sarathkumar regrets!!

நடிகர் சத்யராஜ் மனைவி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார் என மன வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் அவர்கள். தமிழ் சினிமா துறையில் வில்லனாக அடி எடுத்த வைத்த நபர் தான் சத்யராஜ். இப்பொழுது வரும் அனைத்து படங்களிலும் முக்கிய காப்பாத்திரங்களில் இவர் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இன்று இவருடைய கால் சீட் கிடைக்காமல் பல இயக்குனர்கள் … Read more

விஜயகுமார் மஞ்சுளா திருமண படம்!! 48 ஆண்டுகளாகியும் வெளி வராதா நிலை.. ரஜினியின் விளக்கம்!!

Sivakumar Manjula Wedding Movie!! Even after 48 years, it has not come out.. Rajini's explanation!!

மஞ்சுளா மற்றும் விஜயகுமார் அவர்கள் இருவரும் காதலித்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். மேலும் இது ஒரு படமாகவும் அமைந்தது. இப்படத்தில் ரஜினியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த படம் 48 ஆண்டுகளாகியும் என்றளவும் திரையிடப்படவில்லை. இப்படம் குறித்து தர்பார் திரைப்பட விழாவில் ரஜினி அவர்கள் பகிர்ந்து கொண்டவை :- பீம்சிங் கடைசியாக இயக்கிய, விஜயகுமார்-மஞ்சுளா காதல் திருமணம் நடத்திய, ரஜினியை வெளியேற்றிவிட்டு எடுத்த படம் தான் ” உன்னிடம் மயங்குகிறேன்…” படம் இன்றும் … Read more

400 டியூன்கள் அமைக்கப்பட்ட ஒரு பாடல்!! வேதனையை அனுபவித்த எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன்!!

A song composed of 400 tunes!! MSV and Kannadasan who experienced the agony!!

கண்ணதாசன் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பல படங்களில் இணைந்து பல பாடல்களை வெற்றி பாடல்களாக தந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இயக்குனர் ஸ்ரீதர் அவர்களோ தன்னுடைய படத்திற்கு ஹிட்டான ஒரு பாடல் வேண்டும் என கேட்க, எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன் அவர்கள் இணைந்து பாடல் மற்றும் அதற்கான டியூன்களை அமைத்துள்ளனர். எனினும் அது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. இருவரும் இரண்டு மாதங்களாக 300 முதல் 400 … Read more

நடிகர் சூர்யாவை வைத்தே பாகுபலி படத்தினை எடுக்க நினைத்தேன்!! ராஜமௌலி வெளிப்படை!!

I thought of doing Baahubali with actor Suriya!! Rajamouli Revealed!!

கங்குவா திரைப்படத்தின் பிரமோஷனலுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா மற்றும் அவரது பட குழுவினர் தெலுங்கில் இந்த படத்தினை ப்ரொமோட் செய்வதற்காக சென்றுள்ளனர். அதற்கு சிறப்பு விருந்தினராக ராஜமௌலி வந்துள்ளார். வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையிடப்பட உள்ள படம் தான் கங்குவா நடிகர் சூர்யாவினுடைய இந்த படத்தினை ஊர் ஊராக சென்று இப்படக்குழு ப்ரோமோ செய்து வருகிறது. கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஜமௌலி அவர்கள் பேசும்பொழுது, நான் வெளிப்படையாக பேச விரும்புகிறேன்.தெலுங்கு சினிமா இன்று … Read more

அன்றைக்கே கரகாட்டக்காரன் படத்தால் உருவாக்கப்பட்ட சாதனை!! இன்று வரை யாராலும் அதை முறியடிக்க முடியவில்லை!!

A record created by Karakatakkaran film that very day!! No one has been able to beat it till date!!

கங்கை அமரன் உடைய இயக்கத்தால் 1989 ஆம் ஆண்டு எதார்த்தமான கதைப்போக்கில் உருவான படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தில் புதுமுக நடிகையாக கனகா அவர்கள் அறிமுகமான முதல் படமும் கரகாட்டக்காரன் ஆகும். கரகாட்டக்காரன் படத்தினை இப்பொழுது உடனடியாக அனைவருக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் எனில் வாழைப்பழ காமெடி தான் மனதில் சட்டு என்று தோன்றும். அந்த அளவிற்கு கவுண்டமணி மற்றும் செந்தில் என்னுடைய காமெடி சீன்கள் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளன என்றே கூறலாம். ஒரு பக்கம் … Read more

இறைவனடி சேர்ந்த டெல்லி கணேஷ்!! கண்ணீர் வெள்ளத்தில் ரசிகர்கள்!!

Delhi Ganesh under God!! Fans in tears!!

தமிழ் சினிமா துறையில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை ஆட்கொண்டவர் டெல்லி கணேஷ் ஆவார். வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு அவர் அவர் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் உடல், இன்று சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், … Read more

இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு  நடந்த கொடூரம்!!

A 16-year-old girl died in an accident while outing with an Instagram friend in Erode district.

erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன்  சுற்றுலா சென்றபோது   விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது  சிறுமி. ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள்  சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது  மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு    ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில்  உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள்  இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் … Read more

நடிகரிலிருந்து அமைச்சராக மாறியவர்!! நடிப்பதற்கு மோடியால் போடப்பட்ட தடை!!

Suresh Gopi turned actor to minister!! Modi ordered not to act in movies anymore!!

தமிழ் சினிமா துறையில் தீனா, ஐ மற்றும் தமிழரசன் போன்ற திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகர் தான் சுரேஷ் கோபி. இவர் சமீப காலமாக தன்னுடைய 250 வது படத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிகராக மட்டுமின்றி பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு பின் வெற்றியும் அடைந்தார். அதன்பின்னர், மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொழுதும் இவர் ஏற்கனவே ஒரு சில மலையாள படங்களில் … Read more

இனி நான் எப்படி நடிக்க வேண்டும் என நான் மட்டும் தான் முடிவெடுக்க போகிறேன்!! நடிகை சமந்தா!!

It is men who decide the role of women in the film industry!! Actress Samantha is desperate!!

நடிகை சமந்தா அவர்கள் தமிழில் மட்டும் இன்றி மற்ற மொழி படங்களிலும் பிஸியாக வளம் வந்த நடிகை ஆவார். நேற்று மும்பையில் நடந்த பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பாப்புலர் வுமன் இன் பிசினஸ் 2024 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அவர்கள், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இந்த உலகில் சரியானதாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக இனி நடிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இப்போது வரை திரைப்படங்களில் பெரும்பாலும் … Read more

எங்களுக்கு இடையில் வந்தது கிரீன் டீ மட்டுமே!! மனம் திறந்து பேசிக் கொண்ட ரஜினி மற்றும் வைரமுத்து!!

Only green tea came between us!! Rajini and Vairamuthu who spoke openly!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து இருவரும் சமீபத்தில் சந்தித்த பேசியிருக்கின்றனர். நீண்ட நாள் கழித்து இவர்கள் இருவரும் பேசி மகிழ்ந்து தருணத்தை தன்னுடைய அழகிய வரிகளால் வருணித்திருக்கிறார் வைரமுத்து அவர்கள். வர்ணித்த வரிகளை தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகள் பின்வருமாறு :- உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு ‘கிரீன் டீ’யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை; இடைவெளியும் இல்லை சினிமாவின் அரசியல் … Read more