உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

0
144
India 1st in Corona attack! Number of victims touching peak!
India 1st in Corona attack! Number of victims touching peak!

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

கொரோனா தொற்றானது தற்போது அதிக அளவு மக்களிடம் பரவி வருகிறது.சென்ற ஆண்டு சீனா ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகளவில் நாடு முழுவதும் பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் தற்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் தற்போது முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் 3 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருவதால் தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தயுள்ளனர்.மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

தற்போது அதிக கொரோனா தொற்று உள்ள பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,740 ஆக உள்ளது.கொரோனாவால் ஓர் நாளில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் 884 ஆக உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,344 ஆக உள்ளது.பிரேசிலில் ஓர் நாளில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,070 ஆக உள்ளது.

இந்தியாவில் ஓர் நாளில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,256 ஆக உள்ளது.இந்த கொரோனா தொற்றால் 2,256 பேர் உயிரிழந்துள்ளனர்.