ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்?

Ambulance flying at jet speed! Who was the millionaire in it?

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்? நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனை நடத்திவந்தனர்.இவர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஜெட் வேகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை கடந்து சென்றது.இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனையடுத்து சினிமா பாணியில் விரைந்து சென்ற போலீசார் அந்த ஆம்புலன்ஸை மடக்கி பிடித்தது. போலீசார் அந்த ஆம்புலன்சை சோதித்த போது அதில் 28 கிலோ மதிப்புள்ள பதபடுத்தப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவது … Read more

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!

Atrocities committed by female constable husband! Turbulent public!

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்! உதிரப்பிரதேச மாநிலத்தில் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட மூவரையும் பெண் கான்ஸ்டபில் கணவர் எரித்து கொன்ற சம்பவம் மகளிடையே பெரும் கோவத்தை உண்டாகியுள்ளது. கார்ப்பரேட்டர் ஜிஜெந்தர மனைவி அர்ச்சனா வயது (29) அவரது மகள் அக்ஷிதா வயது (5) மற்றும் 15 மாதம் மகன் ஹனு.இவர்கள் மூவரும் வீட்டினுள் இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் கான்ஸ்டபிள் கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததுள்ளார்.காற்பரேட்டர் மனைவி சமலயரையில் … Read more

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி! டென்ஷனான உயர் நீதிமன்றம்!

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்து வரும் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த பாலியல் தொடர்பாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிப்பதற்காக சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். அதே சமயத்தில் இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கம் … Read more

பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

பெரம்பலூர் மாவட்டம் கல்லை வேப்பூர் அருகே நடந்த கோர விபத்து! 5 பேர் பலி!

வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் அவருடைய குழந்தைகள் செந்நிலவன் , தமிழ்நிலா, அவருடைய உறவினரின் குழந்தை நந்திதா, அவருடைய தாய் தனம் சகோதரர் சக்திவேல் போன்றோருடன் இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம் கொளப்படியில் இருந்து வேப்பூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் .அவர்கள் கல்லாங்காடு என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்த சமயத்தில், வேகமாக வந்த கார் ஒன்று அந்த இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் … Read more

மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

மோதிக் கொண்ட வியாபாரிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்!

உத்தரபிரதேச மாநிலம் பத்பத் என்ற பகுதியில் கடையில் வியாபாரம் குறித்து வியாபாரிகள் 2 குழுவினரை இடையே சண்டை உண்டானது .அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரையொருவர் ராக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் பலர் அங்கு ஒன்று கூடியதால் மோதல் வெடித்தது வியாபாரிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்தால் கம்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கி கொண்டதன் வீடியோ வெளியானதால் பரபரப்பு உண்டானது. அந்த சமயத்தில் இரண்டு குழுவினரும் தகராறு செய்து இடத்தில் அவரவர்களும் … Read more

மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

தேனி மாவட்டம் கம்பம் மின்சார வாரிய அலுவலக சாலையை சார்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மகள் இருக்கிறார்கள். முருகன் தன்னுடைய மகள் மீது அதீத பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவருடைய மகளை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்லாரில் திருமணம் செய்து அனுப்பியிருந்தார். அங்கே மகள் கணவர் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில், குடும்பத் தகராறில் முருகனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட அவருடைய … Read more

மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மனைவி வீட்டை விட்டு சென்றதால் சாமியாருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை மதுரவாயல் அடுத்து இருக்கின்ற ஆலப்பாக்கம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய குடியிருப்பு பக்கத்தில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் கோவில் ஒன்றை வைத்து அதில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், ராஜேந்திரனின் கோவில் அருகே திருமலை என்பவர் வசித்து வருகின்றார். இதன் காரணமாக, ராஜேந்திரனுக்கும் திருமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், திருமலையின் மனைவி சென்ற இரண்டு தினங்களுக்கு முன்னால் கணவருடன் தகராறு செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். … Read more

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன!

The father who killed his own daughter! what happened!

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன! சேலம் மாவட்டத்தில் எடப்பாடியில் உள்ள ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் தான் கோபால்.அவரது மனைவி மணி.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகன் பெயர் ரமேஷ் கண்ணன்.அவரது மகள் பிரியங்கா வயது (15).கோபால் சிறிது மாதம் முன் மனநலம் பாதிக்கபட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது மனநலம் சரியான நிலையில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.கோபால் அவரது வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை பைத்தியக்காரன் என வசை பாடியுள்ளனர்.இவர்கள் பேசுவதை … Read more

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

The young man who killed his grandmother for not complying with desire!

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்! இக்கால கட்டத்தில் குற்றங்கள் பலவகையில் நடந்துவருகின்றன.அதில் இப்பொழுது பெருமளவில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது.அந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வயதான மூதாட்டியை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி … Read more

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

முக்கூடலை சேர்ந்த செல்லத்துரை திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்திருக்கிறார் அவர் ஊருக்கு வெளியே இருக்கின்ற கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு சிலர் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அவரை வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அதன்பிறகு தப்பி சென்றுவிட்டது. இதன் காரணமாக பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக … Read more