#திருவள்ளூர் : வெளுத்து வாங்கிய பருமழை… வெள்ளபெருக்கால் சேதமடைந்த தரைப்பாலம்.. போக்குவரத்து பாதிப்பு..!

Rain Alert in Tamilnadu

வெள்ள பெருக்கால் கூவம் ஆற்றின் தரைப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிக அளவில் பொழிந்து வருவதால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடி வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் கேசரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது கடம்பத்தூர் அடுத்த சத்தரை கண்டிகை வழியாக கூவம் ஆற்றில் சென்று கலக்கிறது. அளவுக்கு அதிகமாக நீர் … Read more

அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டவருடன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய மற்றும் ஒரே விருப்பமாக இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்காமல் பிடிவாதம் பிடித்து வருவதால் உட்கட்சி பஞ்சாயத்தும் முடிவுக்கு வரவில்லை, கூட்டணி விவகாரமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே நேற்று இரண்டு பேருமே நரேந்திர மோடி இடம் பேசி பிரச்சனைக்கு வரும் முடிவு கட்ட திட்டமிட்டார்கள் ஆனால் இருவரையும் ஒன்று சேருமாறு அழுத்தமான … Read more

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம்! உயர் ஜாதியினர் முதுகில் குத்திய முதலமைச்சர் ஸ்டாலின்! விழித்துக் கொள்வார்களா உயர் ஜாதியினர்?

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்திற்கும் தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது அதன் அடிப்படையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்த அனைத்து … Read more

கோ பேக் மோடியை வீழ்த்திய வணக்கம் மோடி! ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை நன்றி!

கோ பேக் மோடியை வீழ்த்திய வணக்கம் மோடி! ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை நன்றி!

தமிழகத்திற்கு வருகை என்ற பிறந்தநாள் நரேந்திர மோடி வரவேற்று தமிழக பாஜகவினர் ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்ட வணக்கம் மோடி என்ற பதிவு ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமிய பல்கலை க்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார் அவரை வரவேற்று தமிழக பாஜகவினர் நேற்று முன்தினம் இரவு முதலில் வணக்கம் மோடி என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதற்கு ஆதரவாக பலரும் பதிவிட்டபடி இருந்து … Read more

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை!

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை!

வங்கக்கடலில் வலுவடைந்துள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நவம்பர் மாதம் 9ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. ஆகவே அதிக கன மழைக்கான … Read more

உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு! திமுகவின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

உயர்சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு! திமுகவின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் முக்கிய காரணம் 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக அரசு. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. காரணம் திமுக இந்த சமயத்தில் ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம் என்பதைப் போல எங்கே எது நடந்தாலும் அதற்கு நாங்கள் தான் … Read more

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிரவி வருகிறது. ஆகவே இன்று தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு இலங்கை பகுதியில் … Read more

விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

தமிழகத்தில் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்காக இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய … Read more

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவ மழை காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறாது. ஆனால் தலைநகர் சென்னை கடந்த காலங்களில் பருவமடைம்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளானது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த காரணத்தை முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் கூட சென்னை … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு 

Hindu Religious and Charitable Endowments Department

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில் சில பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு மூலமும், நேர்காணல் மூலமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் … Read more