2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!

Have you got 2 gas cylinder connections!! Happy news IOC!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது. … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!

Today is the last day!! With a subsidy of Rs. 3 lakh.. Chief Minister's Pharmacy!!

சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் … Read more

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்

தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர் இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. நாட்டின் 76 வது குடியரசு தினமான (ஜனவரி 26) இன்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினமானது … Read more

பெண்ணின் மீது விழும் பார்வை நெருடலை ஏற்படுத்தினாலும் தண்டனை!!

Punishment even if the gaze falling on the woman causes distress!!

 சென்னை HCL நிறுவனத்தில் ஆண் மேலதிகாரியை எதிர்த்து மூன்று பெண் ஊழியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் அளித்திருந்தனர். அவர்கள் அப்புகாரில், நாற்காலிக்கு பின் மிக அருகில் நின்று கொண்டு கண்காணிக்கிறார். மேலும் ஆபாசமாக பேசுகிறார். அவரது பார்வையே பயமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். HCL நிறுவனத்தில் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விஷாகா குழுவிடம் இந்தப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை விசாரித்த விசாக குழுவும், குற்றத்தில் ஈடுபட்ட மேல் அதிகாரிக்கு எந்த ஒரு சம்பள உயர்வும், … Read more

மண்டபம் டூ சென்னை: பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!!

Mandapam to Chennai: Express train operation for passengers!

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை, இவ்வாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் பண்டிகை தொடர் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. இது குடும்ப உறவுகளை சேர்த்தும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்ததும் வெளிவந்துள்ளனார் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 6 முதல் 9 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு முன்பதிவுகள் … Read more

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஜனவரி 18 ஆம் தேதி இன்டர்வியூ!!

Job opportunity in TCS company!! Interview on 18th January!!

TCS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான இன்டர்வியூ வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக டாடா குழுமத்தின் உடைய TCS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :- PL/SQL Developer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு … Read more

கிராமிய கலைஞர்களுக்கு உயர்த்தப்பட்ட ஒருநாள் ஊதியம்!! முதலமைச்சர் உத்தரவு!!

Increased daily wages for village artists!! Chief Minister's order!!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் பொழுது நடைபெறும் ” சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ” கிராமிய கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு நாள் ஊதியம் ஆக 5000 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறக்கத்திருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சென்னை … Read more

“மீண்டும் கொடூரம்! கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலியல் தொல்லை, எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்”

"Atrocious again! Sexual harassment in Kilpakkam hospital, Edappadi Palanichamy criticized"

இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம், பொதுச் சேவைகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு நிலைமையில் கவலைக்கு இடம் அளிக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி முன்பு கூறிய கருத்துகளை இப்போது விமர்சித்தார், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து, இது போன்ற சம்பவங்கள் அரசின் தவறான நடவடிக்கைகளின் விளைவாகும் என்று கூறுகிறார். … Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை!! இதெல்லாம் ஒரு காரணமா!!

Bride commits suicide just a week before wedding!! All this is a reason!!

அம்பத்தூரில் தன்னுடைய தாய் மாமா வீட்டிலிருந்து ஐடி இல் பணிபுரிந்து வந்த நிவேதா (27) என்ற பெண் திருமணமாக ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நிவேதாவின் உடைய தந்தை 24 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய தாயாரும் கொரோனா காலகட்டத்தில் உயிர் இழக்கவே நிவேதா மற்றும் அவருடைய சகோதரர் தங்களுடைய தாய் மாமா வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 1 வருடத்திற்கு முன்பு … Read more