திருப்பத்தூர் கோவிலில் திருடப்பட்ட ஓலைச்சுவடிகள்!! கண்டெடுத்து பணியாற்றும் தமிழக அரசு!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் சோலை சுவடிகள் 2015 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகவும் அதன் பின் அதனை பத்திரமாக மீட்டு ஒருவர் பாதுகாத்து வந்ததாகவும் அவரிடம் இருந்து கள ஆய்வின் மூலமாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை பெற்று உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் … Read more