திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரிட்டிஷ் ஆட்சி கால சான்று!! தீர்ப்பு மலை பக்கம்!!
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுல் முதன்மை வாய்ந்ததாக திருப்பரங்குன்றம் வழி வழியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்போது அங்கு முஸ்லிம் இந்து பிரச்சனை பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. இதே போல் முன்பொரு காலத்திலும் அங்கு பிரச்சனை நிகழ்ந்துள்ளது. இதனால் மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு கோரப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்றம் இதனை விசாரித்து இம்மலை பல காலம் முன்பே அதாவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு முன்பே சுவாமி மலை என்றும், தேர் வரும் விதி கிரி வீதி என்றும் … Read more