கல்வி உதவித் தொகை பெற இந்த ஆண்டின் கடைசி தேதி தெரியுமா!!

Do you know the last date of this year to get the scholarship!!

பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அவர்கள் படிப்பு செலவிற்காக உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!

Today is the last day!! With a subsidy of Rs. 3 lakh.. Chief Minister's Pharmacy!!

சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்ற பிரச்சனை!! 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்!!

The ongoing problem of Tiruparang!! Demonstration in violation of 144 prohibitory order!!

சமீபத்தில் திருப்பரங்குன்ற மலையின் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை முஸ்லிம் அமைப்பினர் செய்ய முற்பட்டு இருந்திருந்தனர். இதனை அடுத்து அங்கு பரபரப்பாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. அறுபடை கோயில்களில் முக்கிய ஸ்தலமான திருப்பரங்குன்றத்தில் பலியிடக் கூடாது என்று பல இந்து அமைப்பினர் இணைந்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மதுரையில், கலெக்டரின் உத்தரவால் 144 தடை உத்திரவு கலவரத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்தது. பல்வேறு இந்து அமைப்பினர் இணைந்து இன்று போராட்டம் … Read more

மகிழ்ச்சியில் டீ பிரியர்கள்!! இனி 24 மணி நேரமும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Rejoice tea lovers!! 24 hours from now.. High Court order!!

இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்படக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை வைத்திருக்கக்கூடிய பஷீர் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நிலையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :- பஷீர் அவர்கள் இந்த மனுவில் தான் டீக்கடை நடத்திக் கொண்டிருப்பதாகவும் இரவு 11 மணிக்கு டீக்கடையை மூடும்படி போலீசார் வற்புறுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இரவு 11 மணிக்கு பிறகும் டீக்கடையை நடத்துவதற்கான அனுமதி … Read more

நாளை (பிப்ரவரி 3) முதல் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!

Tasmark stores will be closed for 4 days from tomorrow (February 3)!! Tamil Nadu Government Notification!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் மறைந்ததை அடுத்து அது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தேமுதிக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் பிப்ரவரி 5 … Read more

ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!

This is the answer to rice in ration shops!! Action decision of Tamil Nadu government!!

மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியிருப்பதாவது :- தற்பொழுது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக கேழ்வரகு அரிசிக்கு பதிலாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று … Read more

சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!

If common people commit crimes, police will come!! If the police are guilty!!

தமிழகத்தில் போலீஸ் பணியை உயிர் கடமையாக பார்ப்பவர்கள் மத்தியில் சமீப காலமாக வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு போலீஸார் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போய் வருகின்றனர். போலீசாரை எதிர்த்து குற்றங்களை வெளிக்கொண்டு வருவது அசாத்தியமாக உள்ளது. சமீபமாக பல போலீசார் குற்றங்களில் சிக்கிக் கொண்டிருப்பது வெளி வருகின்றன. சமீபத்தில் போலீசாருக்கு எதிராக வெளிவந்த சில தகவல்கள் பின்வருமாறு, வருமான வரி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட எஸ். ஐ.ராஜா சிங் மற்றும் எஸ். ஐ. சன்னி லாய்டு … Read more

மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!

Religion-based slogans on the rise!! Is there any proof of Sikandar dargah!!

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் … Read more