ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more

ஒர்க் ப்ரம் ஹோம்!! ஒரு மாதத்தில் இல்லத்தரசிகளிடம் 50 லட்சத்துக்கு மேல் ஏமாற்றிய மோசடி கும்பல்!!

Work Prom Home!! Fraud gang cheated more than 50 lakhs from housewives in one month!!

வளர்ந்து வரும் இந்த வலைதள காலங்களில் படித்தும், திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் வீட்டு சூழ்நிலை காரணமாக பல இல்லத்தரசிகள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர். இதில் நல்ல வேலை பார்த்து செட்டில் ஆகுபவர்களும் உண்டு. பலரும் முதலில் சிறிய தொகையை கட்டுமாறு கூறி அதில் லாபத்தை காட்டி பின்னர் பெரிய முதலீடு அவர்களை செய்ய வைத்து ஏமாற்றிவிட்டு செல்வதும் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை குறிவைத்தே இந்த மோசடி கும்பல் … Read more

2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!

Have you got 2 gas cylinder connections!! Happy news IOC!!

இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது. … Read more

வெற்றி பெறும் குறும் படத்திற்கு ரூ.50000… பெண் குழந்தை விழிப்புணர்வு வீடியோ!!

Rs.50000 for winning short film... Girl child awareness video!!

தற்சமயம் தமிழ்நாட்டில் அதிகமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு அனைவரிடத்திலும் தொடர்ந்து கவலைக்கிடம் அளித்து வருகின்றது. பெண் குழந்தைகள் பிறந்தது முதலே அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பது முதல் அவர்களை படிக்க வைப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றைய கால பெற்றோர்களின் நிலை பெரிதும் சவாலாக உள்ளது. குழந்தைகள் என்று பாராமல் பலரும் ஈனச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் கூடுதல் பாதுகாப்பிற்காகவும், பிரச்சனை ஏற்பட்டால் கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரிட்டிஷ் ஆட்சி கால சான்று!! தீர்ப்பு மலை பக்கம்!!

evidence-of-british-rule-on-tiruparangunram-hill-judgment-mountain-side

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுல் முதன்மை வாய்ந்ததாக திருப்பரங்குன்றம் வழி வழியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்போது அங்கு முஸ்லிம் இந்து பிரச்சனை பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. இதே போல் முன்பொரு காலத்திலும் அங்கு பிரச்சனை நிகழ்ந்துள்ளது. இதனால் மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு கோரப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்றம் இதனை விசாரித்து இம்மலை பல காலம் முன்பே அதாவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு முன்பே சுவாமி மலை என்றும், தேர் வரும் விதி கிரி வீதி என்றும் … Read more

மூத்த கட்சியினர் இருப்பினும் உதயநிதி துணை முதலமைச்சர்!! கட்சியிலிருந்து வெளிநடப்பு!!

Despite the senior party, Udhayanidhi Deputy Chief Minister!! Walk out of the party!!

சமீபத்தில் திமுக கட்சியை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார் அக்கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழிலரசன். ஏற்கனவே தம்மைக் கட்சிய விட்டு விலக்க கோரிக்கை வைத்தும், கட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்சமயம் தாமாக விலகிக் கொண்டுள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்து உள்ளார். அவர் விலகுவதாக பதிவிட்டுள்ள குற்றச்சாட்டு தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது. அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் இந்தக் கட்சியை விட்டு நான்காம் தேதி வெளிநடப்பு செய்து … Read more

கல்வி உதவித் தொகை பெற இந்த ஆண்டின் கடைசி தேதி தெரியுமா!!

Do you know the last date of this year to get the scholarship!!

பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அவர்கள் படிப்பு செலவிற்காக உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!

Today is the last day!! With a subsidy of Rs. 3 lakh.. Chief Minister's Pharmacy!!

சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more