தொடர்கிறதா பெண் சிசுக்கொலை!! ஆதாரத்துடன் பிடித்த சுகாதாரத்துறை!!

Female infanticide continues!! Favorite healthcare with evidence!!

தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் சமீபமாகவே பெண் சிசுக்கொலை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இதனை தடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழு ரகசியமாக ரோந்து பார்த்து வந்துள்ளது. இக்குழுவினர் திடீரென்று இன்று கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள வ.உ.சி நகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அவர்கள் கருக்கலைப்பு செய்யும் கும்பலை கையும், களவுமாக பிடித்துள்ளனர். கூடவே, அங்கு குழந்தையின் பாலினம் கண்டறியும் இரண்டு ஸ்கேன் மிஷின்களையும் கைப்பற்றியுள்ளனர். கருக்கலைப்பு … Read more

2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!! சூடுபிடித்து உள்ளது!!

2025 Erode East By-Election Field!! It's getting hot!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2025 இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் சூழ்நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல தன்மை கொண்டதாக செயல்படுத்தப்படுகின்றன. இவை, எதிர்பார்க்கப்படும் ஓட்டு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு முக்கியமான கட்டமாக மாறுகின்றன. 2025 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இக்கட்டத்தில், … Read more

மண்டபம் டூ சென்னை: பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!!

Mandapam to Chennai: Express train operation for passengers!

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை, இவ்வாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் பண்டிகை தொடர் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. இது குடும்ப உறவுகளை சேர்த்தும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்ததும் வெளிவந்துள்ளனார் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 6 முதல் 9 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு முன்பதிவுகள் … Read more

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!

Pollachi Balloon Festival is again sensational!!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. … Read more

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஜனவரி 18 ஆம் தேதி இன்டர்வியூ!!

Job opportunity in TCS company!! Interview on 18th January!!

TCS நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான இன்டர்வியூ வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனமாக டாடா குழுமத்தின் உடைய TCS நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :- PL/SQL Developer பணிக்கான காலியிடங்கள் இருப்பதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் விஐபி கார்களால் ஆம்புலன்ஸ் சேவையில் சிரமம்!!

Difficulty in ambulance service due to VIP cars in Palamedu Jallikattu!!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று (ஜனவரி 15) நடந்த போட்டியில், ஒரு வழக்கமான பிரச்சனையாக பரிசோதிக்கப்பட்ட விஐபி கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தொடர்பான குறைபாடுகள் பெரிதும் பரவலகியுள்ளது. போட்டி ஆரம்பமானதும், 50 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் களத்தில் இறக்கப்படுகின்றனர். இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன, மற்றும் இதன் ஒத்திகையில் பல்வேறு வீரர்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் போட்டியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டின் மேடையில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. … Read more

கிராமிய கலைஞர்களுக்கு உயர்த்தப்பட்ட ஒருநாள் ஊதியம்!! முதலமைச்சர் உத்தரவு!!

Increased daily wages for village artists!! Chief Minister's order!!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் பொழுது நடைபெறும் ” சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ” கிராமிய கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு நாள் ஊதியம் ஆக 5000 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறக்கத்திருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சென்னை … Read more

“மீண்டும் கொடூரம்! கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலியல் தொல்லை, எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்”

"Atrocious again! Sexual harassment in Kilpakkam hospital, Edappadi Palanichamy criticized"

இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம், பொதுச் சேவைகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு நிலைமையில் கவலைக்கு இடம் அளிக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி முன்பு கூறிய கருத்துகளை இப்போது விமர்சித்தார், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து, இது போன்ற சம்பவங்கள் அரசின் தவறான நடவடிக்கைகளின் விளைவாகும் என்று கூறுகிறார். … Read more

ஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகள்!! மதுரை மாநகர காவல் துறை!!

New regulations for bull owners in Jallikattu!! Madurai Metropolitan Police Department!!

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரியமான ஒன்றாகும். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 ஆகிய நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தங்களுடைய காளைகளை போட்டிக்காக அழைத்து வருபவர்கள் போலியான டோக்கன்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை!! இதெல்லாம் ஒரு காரணமா!!

Bride commits suicide just a week before wedding!! All this is a reason!!

அம்பத்தூரில் தன்னுடைய தாய் மாமா வீட்டிலிருந்து ஐடி இல் பணிபுரிந்து வந்த நிவேதா (27) என்ற பெண் திருமணமாக ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நிவேதாவின் உடைய தந்தை 24 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய தாயாரும் கொரோனா காலகட்டத்தில் உயிர் இழக்கவே நிவேதா மற்றும் அவருடைய சகோதரர் தங்களுடைய தாய் மாமா வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 1 வருடத்திற்கு முன்பு … Read more