10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு! தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா ரயில் சேவை 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நாள்தோறும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. விரைவு ரயில், பயணிகள் ரயில், அதி விரைவு ரயில் என்று பலவிதமான இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இரயிலில் மட்டும் அதிகமான மக்கள் … Read more

பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

varushamellam vasantham director ravi shankar passed away

பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் சென்னையில் அவருடைய வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா உலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் பாக்யா பத்திரிக்கையில் வெளிவந்த குதிரை என்ற சிறுகதையின் எழுத்தாளராக பணிபுரிந்தார். அதன் பின்னர் பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் … Read more

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! 

Does panipuri cause cancer Shocking study results

பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவு! பானிபூரி சாப்பிட்டால் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் கூறியுள்ளார். நாம் நம்முடைய மனதை கட்டுப்படுத்த முயன்றாலும் நம்முடைய நாக்கை கட்டுப்படுத்த முடிவதில்லை. சாலையோரம் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் நாம் ருசி பார்த்து விடுகின்றோம். அந்த வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிடும் சாலையோர உணவாக பானிபூரி இருந்து வருகின்றது. அதிலும் மசால் பாதி … Read more

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

A fish costs 24000 rupees The incident happened in Andhra Pradesh People in wonder

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு மீன் மட்டும் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இங்கு ஒரு மீன் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆனது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கிப் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் கெஜின்னரா என்ற பகுதிக்கு எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலையை வீசி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது … Read more

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை 

Nadu should get its own water from Cauvery EPS request to CM MK Stalin

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து … Read more

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் 

Kalaignar 100 Rupees Coin! The central government approved the demand of the Tamil Nadu government

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகத்தில் புதிய 100 ரூபாய் நாணயம் வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நாடு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமிழக … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர்

Vikravandi by-election vote count! DMK candidate who continues to lead

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் கடந்த ஜூலை பத்தாம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூலை13) தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் முன்னிலை பெற்று அவர்கள் முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்த … Read more

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் உடனடியாக மது விலக்கு அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் படிப்படியாக தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கின்றது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு அதாவது 100 ரூபாய்க்கும் அதிகமாக … Read more

தலைநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.576க்கு பைப் லைன் கேஸ் கனக்ஷென்!!

Happy news for capital people.. Pipe line gas connection for Rs.576!!

தலைநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.576க்கு பைப் லைன் கேஸ் கனக்ஷென்!! சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பைப் லைன் கேஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.LPG சிலிண்டரின் விலையை விட பைப் லைன் இயற்கை எரிவாயு விலை 30% குறைவு என்ற காரணத்தினால் சென்னை வாசிகள் பைப் லைன் கேஸ் இணைப்பு பெற பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்படும்.அது மட்டுமின்றி இறக்குமதி செலவு குறைவு … Read more

இனி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை! நடத்துனர்க்கு சில்லறை கொடுக்கும் பிரச்சனை இல்லை

No need to buy tickets to travel on buses anymore! The conductor has no problem paying cash

இனி பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை! நடத்துனர்க்கு சில்லறை கொடுக்கும் பிரச்சனை இல்லை சமீபகாலமாக தமிழக போக்குவரத்து துறைகளில் பல முக்கிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் அதன் புறநகர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணிக்கும் புறநகர் ரயில்,பேருந்து மற்றும் மெட்ரோ உள்ளிட்டவைகளில் பயணிக்கும் போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குமுன் பயணிக்கும் போது தனித்தனயாகத்தான் பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு செல்வது … Read more