பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆகஸ்ட் 05 ஆம் தேதி விடுமுறை!!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆகஸ்ட் 05 ஆம் தேதி விடுமுறை!! தூத்துக்குடி மாவட்டத்தில் 442வது பனிமய மாதா பெருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 05 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுருக்கிறார். பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும்.இந்த பனிமய மாதா அலயத்தில் வருகின்ற ஜூலை 26 அன்று திருவிழா தொடங்கி அடுத்த மாதம் … Read more