சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!!
சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!! இன்றைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.பொதுமக்கள் பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர்.செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஆனால் செல்லப்பிராணிகள் வீடுகளிலேயே வளர்க்கப்படுவதால் அவற்றை நடைப்பயிற்சியின் போது அழைத்து செல்லும்பொழுது உரிமையாளரை தவிர மற்ற நபர்களை கண்டால் கடிக்க செல்கிறது.இதனால் செல்லப்பிராணிகளை கண்டால் மக்கள் பயப்படும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். … Read more