13 வயது சிறுமியை மட்டுமல்ல! அவரது தாயையும் சேர்த்து ஏமாற்றிய மர்ம நபர்!
விருதுநகர் மாவட்டத்தில் தாயும் மகளும் நகையைத் திருப்ப சென்ற இடத்தில் குறைவான வட்டியை கட்டி உங்கள் நகையை திருப்பி தருகிறேன் என்று கூறி 2 லட்சத்திற்கும் மேல் வைத்திருந்த பணத்தை ஏமாற்றி சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே ஆண்டாள்புரம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி நாராயணன் மற்றும் தேவி. இவர்களின் மகள் பெயர் ப்ரியங்கா வயது 13 ஆகின்றது. தேவியும் பிரியங்காவும் ஏற்கனவே நகையை அடகு வைத்திருந்து அதை … Read more