நம்புங்க! நான் ஒரு டாக்டர் என்று சொன்ன திருநங்கை! அதிரடியாக முடிவெடுத்த ஆய்வாளர்!
மதுரை மாவட்டத்தில் ரோடு ரோடாக பிச்சை எடுத்த திருநங்கை டாக்டர் என தெரிந்ததும் தனது சொந்த செலவில் கிளினிக்கை அமைத்துக் கொடுத்த ஆய்வாளர் கவிதா அவர்களின் செயல் பாராட்டப்பட்டு சமூக வலைதளங்களில் மிக பரபரப்பாக பேசப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் திலகர் திடல் எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ரோடு ரோடாக சுற்றி திரிந்த திருநங்கையை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணை செய்த பொழுது அந்த திருநங்கை நான் ஒரு டாக்டர் என்று கூறியிருக்கிறார். … Read more