புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !!

புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !!

புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24 சதவீதம் வரை மானியம் : தமிழக அரசு அறிவிப்பு !! தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்கினால் அதற்கு 24 சதவீதம் வரை அரசு மானியம் பெறும் வகையில் புதிய தொழில் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈட்டிய மாநிலங்களாக தமிழகம் திகழ்ந்து வருகின்றது.கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 41 நிறுவனங்களோடு, ரூபாய் 30,664 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. … Read more

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்!

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்!

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்! தமிழகம் முழுவதும் இ-பாஸ் ரத்து செய்து அனைத்து சுற்றுலா தளத்திற்கு செல்ல‌ அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஏற்காடு மலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்ததனால் இ-பாஸ் இல்லாத மக்களை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர். கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 மாதங்களாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. எட்டாம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை அமல்படுத்தப்பட்டு … Read more

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை! கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு!

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை! கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு!

கொரோனா காலத்தில் 5 மாதங்களுக்கு மேல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. அதேபோல் அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. சில மாணவர்கள் தங்களது வறுமையின் காரணமாக மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களை வாங்க முடியாது என்பதால் ஆன்லைன் வகுப்புகளில் அவர்களால் கலந்து கொள்ளமுடிவதில்லை. ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என குறிப்பிடதக்கது. இது தொடர்பாக அதிகமான புகார்கள் … Read more

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்! இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும், பேருந்துகளின் தூய்மைப் பணி,எரிபொருள் சோதனை,தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து,பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட தொலைதூரப் பயணங்களுக்கு விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் களுக்கும் பயனாளர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்! நகரப் பேருந்துகளில் … Read more

‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

'நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்' மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்று கையில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளைஞரின் கைப்பையில் 4 ஏர்கன் மற்றும் 4 அலைபேசிகள் இருந்துள்ளன. இது தொடர்பாக … Read more

இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமானது. குடும்ப அட்டை மூலமாகவே அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நமக்கு அளித்து வருகிறது. அதுவும் திருமணம் ஆனவர்கள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி:  புதிய குடும்ப அட்டை பெற மற்றும் பழைய அட்டையை மாற்ற நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள். https://www.tnpds.gov.in/ அப்ளை … Read more

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 அதிகரித்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.4888-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்து ரூ.39104-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 24 … Read more

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு! சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா என்பவர்.இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். கரைம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் இவர் டீ கடைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.சதீஷ் என்பவர் அடிக்கடி டீ கடைக்கு வருவதால் பாஷாவிருக்கும்,சதீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் … Read more

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,   தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி … Read more

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!!

குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது.   உயிரிழந்த எனது சகோதரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குருங்குடி … Read more