எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்!

  எட்டா உயரத்தில் பறக்கும் தங்கம் மற்றும் வெள்ளி !எப்பொழுது பிடிபடும்! இன்றைய தங்கத்தின் நிலவரம்! ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை … Read more

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்

தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் … Read more

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு முந்திய நாள் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.இந்நிலையில் காலையில் வெளியீட்ட அறிக்கையின்படி நீலகிரி தேனி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமான மழையும்,திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி,விருதுநகர் தூத்துக்குடி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது சற்று முன் வெளியிட்ட அறிக்கையின் படி நீலகிரி, … Read more

கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய தல அஜித்! வைரல் வீடியோ!!

கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய தல அஜித்! வைரல் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், தனது ரசிகர்களால் ”தல அஜித்“ என்று கெத்தாக அழைக்கப்படுவார். இவருக்கு  நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரேஸ், ட்ரோன், குட்டி ஏர் கிராஃப்ட் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர். இவர் தற்போது ட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தக்ஷா குழுவினருக்கு அஜித் வழிகாட்டிவருகிறார். அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய ட்ரோன்கள் விருதுகளை வென்றுள்ளன.  ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவை கிருமி நாசி தெளிக்கவும், கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவிக்கவும் பயன்படுத்தப்பட்டன என்பது … Read more

விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி:மானியம் பெற இப்பொழுது விண்ணப்பிக்கலாம்

விவசாய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி:மானியம் பெற இப்பொழுது விண்ணப்பிக்கலாம்

நம் நாட்டு விவசாயத்தை முன்னேற்றமும் விவசாயிகள் பிரச்சனைகள் நீங்கவும் மத்திய மற்றும் மாநில அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.அதில் ஒரு திட்டமாக பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டமும் அடங்கும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை மற்றும் விவசாய பெருமக்களுக்கு, சொட்டு நீர்ப்பாசனம் வழங்கும் திட்டத்திற்கான மானியம் பெற விண்ணப்பக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதற்காக நிகழாண்டுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க 4,350 ஹெக்டோ பரப்பளவுக்கு ரூ. 30.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய … Read more

பிரபல நடிகைக்கு கற்பழிப்பு மிரட்டல்! ஆன்லைனில் புகார் கொடுத்த அவல நிலை!

பிரபல நடிகைக்கு கற்பழிப்பு மிரட்டல்! ஆன்லைனில் புகார் கொடுத்த அவல நிலை!

தமிழ் திரையுலகில் தனது இளம் வயதில் பிரகாசமாக மின்னிய நடிகை குஷ்பு. இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருந்தது.  பிரபல நடிகர்களான கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு போன்ற பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அதன்பின் இயக்குனர் சுந்தர்.சி-ஐ  திருமணம் செய்துகொண்டு,  அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவருக்கு தற்பொழுது சினிமா வாய்ப்புகள் அவ்வளவு இல்லை என்ற போதிலும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கி விட்டார். தொடக்கத்தில் திமுக-வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி … Read more

அடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!

அடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!

தெய்வத் திருமகள், சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நடித்தவர் பேபி சாரா.  பேபி சாரா தற்போது இளம் வயது பெண்ணாக மாறி உள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம்ரவி விக்ரம் கார்த்திக் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற ஹிந்தி,மற்றும் தெலுங்கு பிரபலங்களும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் லீடு ஹீரோயினின் இளம் வயது தோற்றத்தில் … Read more

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டுவிட்டது!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டுவிட்டது!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட தனுஷ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில்  கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பின்னர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் … Read more

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?

தமிழ்நாட்டில் சில தினங்களாக கட்சி பிரமுகர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதில் சில கட்சி பிரமுகர்கள் இந்தத் தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டு அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மூடப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் சமையலருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் குடும்பம் உட்பட அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.தற்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிற்கு … Read more

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த  சீக்ரெட்டும்  ரிலீஸ்!! கடுப்பான இயக்குனர்!!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த  சீக்ரெட்டும்  ரிலீஸ்!! கடுப்பான இயக்குனர்!!

கல்கி எழுதி உருவான பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னம் உடைய நீண்டநாள் கனவாகும். இந்தப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கும் வரலாற்று சார்ந்த திரைப்படம். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவில், கவிப்பேரரசு வைரமுத்து-வின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான கதாபாத்திரங்களுக்கு … Read more