இனி 17 நாட்கள் போதும் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

இனி 17 நாட்கள் போதும் - கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு

இனி 17 நாட்கள் தான் – கொரோனா திருத்தப்பட்ட நெறிமுறைகள் வெளியீடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் கொரோனா நோய்பரவல் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பெரும்பாலும் வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அது நாடு முழுவதும் பரவத் துவங்கியது. இதனையடுத்து கொரோனா நோயாளிகெளுக்கென்று நெறிமுறைகளை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது மத்திய அரசு. சுமார் 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்படைந்தவர்கள், அதிலிருந்து … Read more

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?

மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன? கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (12.05.2020) முதல் … Read more

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு? கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மே மாதம் 17ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மே 17ம் தேதியிலிருந்து 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவையை இயக்க தமிழக அரசு தயாராகிவருகிறது. இந்நிலையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை தொடரும்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட … Read more

ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

ஊரடங்கில் தளர்வு - இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம்

ஊரடங்கில் தளர்வு – இன்று முதல் இந்த 34 வகையான கடைகள் செயல்படலாம் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் 21ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கேற்றார் போல் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது. இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று (11.05.2020) முதல் … Read more

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

புகார் கூறிய பாமக நிர்வாகியை மது போதையில் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தண்ணீர் வரவில்லை என்று முகநூலில் புகார் பதிவிட்ட பாமக கிளை செயலாளரை அந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மது போதையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில் கூத்தக்குடி பகுதியில் பாமக கிளை செயலாளர் பதவியை வகித்து வருபவர் தான் அப்புனு என்கிற ஜெயப்பிரகாஷ். இவர் தனது … Read more

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை - டாஸ்மாக் அதிர்ச்சி

சரக்கு பாட்டிலுக்குள் இருந்த தவளை – டாஸ்மாக் அதிர்ச்சி சீர்காழியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபானம் வாங்கியவரின் பாட்டிலில் தவளை செத்துக் கிடந்ததையடுத்து மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் 7ம் தேதி காலை திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது பாட்டில் … Read more

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்?

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு - கைதாகிறாரா சீமான்?

பாய்ந்தது தேசத் துரோக வழக்கு – கைதாகிறாரா சீமான்? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோயமுத்தூரில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. அச்சமயத்தில், கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி மாதம் 22ம் தேதி இஸ்லாமியக் கூட்டமைப்பு நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த கூட்டத்தில் அவர் பேசும் … Read more

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!

இந்த தேதியிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு! கொரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் 24-தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு வேலை புரிபவர்களுக்கு மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ளதால் அன்று முதல் பேருந்துகளை இயக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்குத் தமிழக … Read more

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது - உயர்நீதி மன்றம் அதிரடி

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது – உயர்நீதி மன்றம் அதிரடி தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கும் என அறிவிக்கபட்டிருந்தது.அறிவிக்கப்பட்டது போலவே சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில்,கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக … Read more

மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல்

Director Thangarbachan Criticise TN Govt in Tasmac Opening-News4 Tamil Online Tamil News

மக்கள் குடிக்காமல் தான் இருந்தார்கள்! ஆனால் அரசால் தான் மதுக்கடையை திறக்காமல் இருக்க முடியவில்லை-இயக்குனர் தங்கர்பச்சான் விளாசல் தமிழகத்தில் நேற்று முதல் சில கட்டுபாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அனைவரும் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலரும், திரைப்பட இயக்குனருமான தங்கர்பச்சான் தமிழக அரசிற்கு எதிரான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் … Read more