உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

Divya

நமது உடலில் ஆறு வழியாக வாயுக்கள் பிரிகிறது.ஆசனவாய்,தும்மல்,கொட்டாவி,இருமல்,ஏப்பம்,பெருமூச்சு போன்றவற்றின் மூலம் உடலில் இருக்கின்ற வாயுக்களை வெளியேற்றி வருகின்றோம்.இப்படி வரும் வாயுக்களை வலுக்கட்டாயமாக அடக்கினால் அவை உடலில் தசைகளுக்குள் பரவி வலியை ஏற்படுத்தும்.

முதுகு குத்தல்,நெஞ்சு பகுதியில் வலி ஏற்படுதல்,மூச்சு விடுவதில் சிரமம்,இடுப்பு பகுதியில் வலி போன்றவை வாயுக்கள் குவிந்தலால் ஏற்படுகிறது.இந்த வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

வாயுத் தொல்லை மூச்சு குத்தலை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்:

1)காலை நேரத்தில் ஒரு கிளாஸ் பெருஞ்சீரகத் தேநீர் பருகினால் வாயுத் தொல்லை,மூத்து குத்தல் பிரச்சனை சரியாகும்.

2)தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.

3)ஒரு கிளாஸ் வெந்தய பானம் பருகி வந்தால் வாயுத் தொல்லை மூச்சு குத்தல் பாதிப்பு குணமாகும்.

4)சீரக பானம் பருகி வந்தால் வாயுத் தொல்லை மூச்சு குத்தல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

5)இஞ்சி மற்றும் புதினா இலைகளை கொண்டு தேநீர் செய்து பருகினால் வாயுத் தொல்லை மூச்சு குத்தல் பாதிப்பில் இருந்த்து நிவாரணம் கிடைக்கும்.

6)ஒரு கிளை சொட்டுநீரில் சில துளிகள் கிராம்பு எண்ணெய் கலந்து குடித்தால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

7)ஓம விதை நீரை பருகி வந்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,மூச்சு குத்தல் பாதிப்பு குணமாகும்.

8)ஒரு கிளாஸ் மோரில் புதினா இலை மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு பருகினால் வாயுத் தொல்லை,மூச்சு குத்தல் பாதிப்பு குணமாகும்.