உங்களது சுகர் சட்டென்ன குறைய இதை 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மாத்திரை தேவையில்லை!!

0
332
Drink 1 glass of this as soon as your sugar drops!! No more pills!!
Drink 1 glass of this as soon as your sugar drops!! No more pills!!

நீரழிவு நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியம்.இது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும்.ஆனால் பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் உணவுமுறையில் கட்டுப்பாடுடன் இருப்பதில்லை.

இதனால் சர்க்கரை அளவு கூடி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.சர்க்கரை நோயாளிகள் அனைவரும் டயட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கார்போஹைட்ரேட்,மாவுச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.அதேபோல் அதிக புரதம் நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

மேலும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.அதிகப்படியான மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.தற்பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகி வருவதை பார்க்க முடிகிறது.வீட்டிற்கு ஒருவருக்காவது சர்க்கரை நோய் வந்துவிடுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் சில வீட்டு வைத்தியங்கள் செய்வதன் மூலம் பலனடைய முடியும்.இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது.

இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

இலவங்கப்பட்டையை பொடியாக்கி ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி 1/4 தேக்கரண்டி இலவங்கப்பட்டி பொடி சேர்த்து கலக்கி தினமும் இருவேளை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.