இனி கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு தான்!! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Higher Education Directive to implement Biometric Attendance Registration System in Universities

Biometric attendance registration: பயோமெட்ரிக் வருகை பதிவு முறை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த உயர்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நாட்களில் தாமதமாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல் வேலை நேரங்களில் எவ்வித வேண்டுகோள் இன்றி சென்று விடுகிறார்கள் என்ற  குற்றச்சாட்டு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் பலர் தாமதமாகவே  அலுவலகத்திற்கு வருகை … Read more

3ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The headmaster sexually harassed a 3rd class government school girl!! Parents shocked!!

Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்கின்ற ஊரில் ஒரு அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மூன்றாம் … Read more

குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! நேரம் நெருங்கிவிட்டது!! கடைசி மூன்று நாள்!!

Important Notice for Group 4 Candidates!! The time is almost upon us!! Last three days!

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 9.11.2024 முதல் 21.1102024 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது. குரூப் 4 தேர்வின் மூலம் அரசு வேலை பெற வேண்டும் என நினைப்பவர்கள் கனவு நிறைவேறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வில் பலர் தேர்வு செய்யப்பட்டு ஒரு சிறந்த இடத்தில் வேலை செய்து வருகின்றனர். … Read more

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை!! ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு அதிரடி நடவடிக்கை!!

As air pollution in Delhi has been increasing for the past few days, the government has taken action to prevent students from coming to school except for students of class 10 and 12

Delhi:டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என  அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் பனி காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் காற்று மாசு அளவானது 486-ஆக அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கோரி வழக்கு அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கானது  நீதிபதிகள் அபய் எஸ் … Read more

மகிழ்ச்சியில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவித்த சூப்பர் குட் நியூஸ்!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து செயல்களும் மிக சிறப்பாக நம் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த … Read more

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளுக்கு.. ஆசிரியை செய்த கொடூர செயல்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The cruel act of the teacher to the students for coming late to school!! Parents shocked!!

ஆந்திர மாநிலம்: பள்ளிக்கு 18 மாணவிகள் தாமதமாக வந்ததால், அவர்கள் தலைமுடியை வெட்டிய ஆசிரியை. அப்படி செய்தால் தான் அவர்களுக்கு ஒழுக்கம் வரும் என அவர் செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி என்கிற மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 18 பேர் காலை தாமதமாக வகுப்புக்கு வந்துள்ளார்கள். இதனை கண்டித்து சாய் பிரசன்னா என்ற ஆசிரியை இனிமேல் இந்த மாறி தாமதமாக வர … Read more

தயவு செய்து செத்து விடு!! மனிதனை  மிரட்டிய ஏ.ஐ!!

When a student in America sought the help of AI (Artificial intelligence) to do his homework, the student was threatened.

Artificial intelligence: அமெரிக்காவில் மாணவர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்ய ஏ.ஐ.(Artificial intelligence) உதவியை நாடியபோது மாணவனை மிரட்டி இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது உலக அளவில் வளர்த்து வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் ஏ.ஐ.(Artificial intelligence)  தாக்கம் அதிகரித்து வருகிறது. மனிதன் ஒரு பொருளை படைக்கும் திறன் கொண்டவன். ஆனால் இயந்திரத்திற்கு  படைக்கும் திறன் இருக்காது அதை பூர்த்தி செய்வதே  (Artificial intelligence) AI ஆகும். செயற்கை நுண்ணறிவு  (Artificial intelligence) தற்போது அதிக அளவில் கல்வியில் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வந்த மெகா இன்ப அதிர்ச்சி!! யுஜிசி அதிரடி அறிவிப்பு!!

A mega pleasant surprise for college students!! UGC Action Announcement!

கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது. யுஜிசி எனப்படுவது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு. இது இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வையிடவும்  உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பாகும். அந்த கல்வி அமைப்பில் நேற்று தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு … Read more

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் … Read more

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமா? மத்திய கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு!!

CBSE Board of Education has announced that no new changes have been made in the syllabus for the academic year of CBSE 2025

CBSE:சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டிற்கான பாடத்தில் புதிய மாற்றம் எதுவும்  கொண்டு வரப்படவில்லை என  சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 15% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் உள் மதிப்பீடு தேர்வு மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல் வெளியானது அதை மறுத்து இருக்கிறது  சிபிஎஸ்இ கல்வி வாரியம். சிபிஎஸ்இ  (Central Board of Secondary Education) … Read more