#TETOJAC Protest: அரசு பள்ளிகள் இயங்காது.. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை!!

#TETOJAC Protest

#TETOJAC Protest: டிட்டோஜாக் போராட்டம் மூலம் எந்த ஒரு பள்ளியிலும் மாணவர்கள் கற்றலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என தொடக்ககல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க கல்வி ஆசிரியர்கள் தங்களின் 31 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என இன்று ஒரு நாள் டிட்டோஜாக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எந்த ஒரு ஆசிரியரையும் வற்புறுத்தி இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்க கூடாது என்றும் மேலும் வற்புறுத்துபவர்கள் … Read more

மாணவர்களுக்கு 10000 ரூபாய் நிதியுதவி! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

10000 rupees financial support for students! Tamil Nadu government super announcement!

  பலவிதமான நலத்திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு தற்பொழுது  மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சிகள் படிப்புகளுக்கு 10000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. திமுக தலைமையில் தமிழக அரசு பதவியேற்றுக் கொண்ட பிறகு மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ் புதல்வன், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்று பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த … Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா.. ரூ 1500 கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!! இதோ இது தான் கடைசி தேதி!!

11th class students are ready.. Apply now to get Rs 1500!! This is the last date!!

  Tamilnadu Gov: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணாக்கர்களுக்கு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து எந்த ஒரு காரணமுமின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். மேற்கொண்டு உயர் கல்வி படித்து முடித்த மாணவர் மற்றும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி புரியும் வகையில்  மாதந்தோறும் ஆயிரம் … Read more

ரூ 1 லட்சம்.. மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வரும் உதவித்தொகை!! தமிழக அரசு கொடுத்த அலர்ட்!!

11th class students are ready.. Apply now to get Rs 1500!! This is the last date!!

Tamilnadu Gov: தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகத்தில் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் உதவித்தொகை பெற்றுத் தருவதாக வங்கி கணக்கின் தகவல்களை சேகரித்து வாங்கி மோசடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பாக கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றது. இருப்பினும் நாம் அதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு … Read more

இனி மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும்! தேர்வுத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

Now all the students have to write this exam compulsorily! Action announcement issued by the examination department!

  தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் இனிமேல் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் என்ற நடைமுறை இருந்து வருகின்றது. அதன்படி தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கின்றது. சிறுபான்மையினர் மாணவர்களும் … Read more

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை.. 100 % வேலையுடன் தொழிற்பயிற்சி! வெளியான முக்கிய அறிவிப்பு! 

Incentive for students.. Apprenticeship with 100% employment! Important announcement!

  இரண்டு ஆண்டுகள், ஒரு ஆண்டு,6 மாதங்கள் என்று ஊக்கத் தொகையுடன் 100 சதவீதம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணபிக்குமாறு தற்பொழுது முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 10வது, 12வது படித்தவர்கள், டிப்ளமோ வகுப்பு படித்தவர்கள், கலை அறிவியல் படிப்பு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் என அனைவரும் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு சான்றிதழ்களுடன் நேரில் வந்து இந்த தொழிற்பயிற்சியில் … Read more

பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களே ரூ.6 லட்சம் உதவித்தொகை வேண்டுமா? இந்த தேதிக்குள் விண்ணப்பியுங்கள்!!

Graduation students want Rs 6 lakh scholarship? Apply by this date!!

உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக என்ற காரணத்தினால் அவர்களின் பட்டப்படிப்பு கனவிற்கு பணம் ஒரு தடையாக இருக்கிறது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான கல்வி உதவித் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த அறக்கட்டளை மூலம் சுமார் 5100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை … Read more

Private Schools: இனி முன் அனுமதி பெற்ற பிறகுதான் இது நடத்த வேண்டும் ! தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Now this should be done only after prior approval! A broad action order for private schools!

NCC CAMP: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நிகழ்ந்த கொடூரத்தை அடுத்து தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான சில விதிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் விதித்துள்ளது. என்சிசி முகாம் என்ற பேரில் போலியான பயிற்சி முகாமினை கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த சிவராமன் அந்த முகாமினை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை அடுத்து தற்போது பல்வேறுபட்ட புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவிகளின் நலன் … Read more

Holiday: மாணவர்களுக்கு குட் நியூஸ்! தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Good news for students! Holidays for schools and colleges for 4 consecutive days!!

TENKASI DISTRICT: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். சில பள்ளிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் … Read more

அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி! அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5000!!

A pleasant surprise given by the government! Rs.5000 for students joining government schools!!

7.5 சதவிகித இட ஒதுக்கீடு, இலவச காலை உணவுத் திட்டம்,ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுமைப் பெண் திட்டம், ஸ்மார்ட் போர்டு, ஆங்கிலப் பயிற்சி, மாணவ மாணவிகளுக்கென வழங்கப்படும் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்காகக் கொண்டுவந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  அரசின் உத்தரவின்படி மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் பற்றியும், நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்  பற்றியும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் … Read more