NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு வருகிற மே 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்வு கூட அனுமதி சீட்டு என அழைக்கப்படும் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதை நிரப்ப வேண்டும் எதை நிரப்பக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.   நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் பொதுவாக 3 பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் முதல் பக்கத்தில் தேர்வு குறித்த மாணவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற … Read more

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிகளுக்கான திறப்பு தேதி ஜூன் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.   எனினும் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரத்திற்கு பின் பள்ளிகளை திறக்க … Read more

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.    ஒருபுறம் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து தமிழக மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் மற்றொருபுறம் அரசு பணியில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழக அரசே நான் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய … Read more

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!

12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேசிய மருத்துவ முகமை நடத்தக்கூடிய நீட் தேர்வானது வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எங்கு எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி, மே 1 ஆம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதிலும் குறிப்பாக ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற அரசனுடைய … Read more

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க தவறிய மாணவர்கள் புதுப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.   இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பதாவது :-   தமிழகத்தில் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு பயோமெட்ரிக் … Read more

NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளும் எவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் எம்பிபிஎஸ் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம் வருகிற மே 4 ஆம் தேதி நீட் தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் எவ்வளவு கட் ஆப் எடுத்தால் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம். … Read more

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!! OMR தாளில் புதிய மாற்றம்!!

Attention TNPSC candidates!! New change in OMR paper!!

குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆக்கி வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, OMR ஸ்டாலின் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் OMR தாளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆனால் தற்பொழுது அதை … Read more

ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!!

School Education Minister Anbil Mahesh gave good news to teachers!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அஞ்சல் மகேஷ் அவர்கள் புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆசிரியர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :- தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே … Read more

இப்பதானே லீவ் விட்டாங்க.. அதற்குள் தமிழக பள்ளிகளின் திறப்பு தேதி அறிவிப்பு!!

They have just gone on leave.. by then the opening date of Tamil Nadu schools will be announced!!

2024 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை துவங்கிவிட்டது. ஒருபுறம் தேர்வர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தக்கூடிய பணி துவங்கி மும்முறமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதலும் கொடை விடுமுறை துவங்கி இருக்கக்கூடிய நிலையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு துவங்கக்கூடிய தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! ஒரு கேள்விக்கு போனஸ் மதிப்பெண்.. அட்டென்ட் பண்ணி இருக்கீங்களா!!

Attention 10th grade students!! Bonus marks for one question.. Have you been paying attention!!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 28ஆம் தேதி துவங்கிய ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வில் முரணாக ஒரு கேள்வி அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது மாநிலம் முழுவதும் 4113 மையங்களில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,46,465 மாணவிகளும், 25,888 தனித் தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் சேர்த்து … Read more