எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது!

Photo of author

By Parthipan K

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது!

Parthipan K

Eighth grade student tragically died! Truck driver arrested!

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாலசூர்யா  (13) இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பாலசூர்யா  அவருடைய பெற்றோர் உடன் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியனது எதிர்பாராதவிதமாக பாலசூர்யா  மற்றும் அவருடைய பெற்றோர் சென்று கொண்டிருந்த மோட்டர்சைகளின் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது.

அப்போது பாலசூர்யா மோட்டர்சைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.