10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!

0
501
#image_title

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!

தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் சென்னை அண்ணாசாலையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள ஜூனியர் மெக்கானிக் மற்றும் ஜூனியர் எலக்ட்ரீசியன் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தமிழக அரசு வேலை

நிறுவனம்

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம்

பணியிடம்

சென்னை அண்ணாசாலை

பணி

*ஜூனியர் மெக்கானிக் – 01
*ஜூனியர் எலக்ட்ரிஷியன் – 01

கல்வி தகுதி

ஜூனியர் மெக்கானிக் மற்றும் ஜூனியர் எலக்ட்ரிஷியன் விண்ணப்பம் செய்ய விரும்புவார்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 – 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை

*எழுத்துதேர்வு

*நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் வழி

https://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf என்ற ஆதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf

முகவரி:

எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம்11,
அண்ணா சாலை,
சென்னை-600 002.

இறுதி நாள்

31-01-2024