10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்!
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை! நேர்காணல் மட்டும்! சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக முகவர் பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தபால் துறை பணி: *முகவர்(ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்) பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அரசு … Read more