12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கீழ் இயங்கி வரக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கக்கூடிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.   காலியாக உள்ள பணியிடத்தின் விவரங்கள் :-   காலி பணியிடம் – 1   கல்வி தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை   … Read more

கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

தற்பொழுது உள்ள விலைவாசியில் வீட்டில் ஒருவருடைய சம்பளம் போதவில்லை என தொடங்கி ஒருவருடைய ஒரு சம்பளம் பத்தவில்லை என்ற அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனால் பலரும் தாங்கள் பார்க்கக்கூடிய வேலையோடு சேர்த்து கூடுதல் வருமானம் ஏற்றுவதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அவ்வாறு தேடக்கூடிய அவர்களுக்கு 5 நிலையான கூடுதல் வருமானங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்   ✓ டிஜிட்டல் வேலைவாய்ப்பு :-   கிராபிக்ஸ் வடிவமைப்பு விலை மேம்பாடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற … Read more

12,000 குடும்பங்களை வாழ வைத்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறோம்!! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!

We will hold a felicitation ceremony for the Chief Minister if he keeps 12,000 families alive!! State Coordinator's announcement!!

தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!!

School Education Minister Anbil Mahesh gave good news to teachers!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அஞ்சல் மகேஷ் அவர்கள் புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆசிரியர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :- தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே … Read more

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

attention-rrb-candidates-important-information-regarding-the-exam-for-11000-vacant-posts

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். காலி பணியிட விவரங்கள் :- ✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736 ✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994 ✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144 ✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507 ✓ சீனியா … Read more

போக்குவரத்து துறையில் தொழிற்பழகுநர் பயிற்சி!! ரூ.9000 உதவித்தொகையுடன்!!

Apprenticeship training in the transport sector!! With a stipend of Rs. 9000!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் 1 ஆண்டு தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கு தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற் பழகுநர் பயிற்சியில் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ✓ Graduate apprentice ( engineering ) :- காலி பணியிடம் – 157 உதவித்தொகை – ரூ.9000 கல்வி தகுதி – மெக்கானிக்கல் ஆட்டோமொபைல்ஸ் சிவில் எலக்ட்ரிக்கல் இசிஇ ✓ … Read more

போலீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்!! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!

Training classes for police exam!! Important announcement from the Tamil Nadu government!!

தமிழக அரசு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் பணம் கட்டி வெளியில் படிக்க முடியாமல் அவதிப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்க கூடிய … Read more

அப்படி போடு.. youtube சேனல் உருவாக்க அரசு வழங்கும் இலவச பயிற்சி!!

Put that way.. free training provided by the government to create a YouTube channel!!

தமிழக அரசின் உடைய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக தமிழக அரசு தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலமாக பலரை தொழில் முனைவோர் ஆக மாற்றி வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இலவசமாக youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் youtube சேனலை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் சேர … Read more

எழுத்து தேர்வு இல்லாமல் IRCTC இல் வேலைவாய்ப்பு!! ரூ.67,000 சம்பளத்தில்.. உடனே விண்ணப்பிக்க!!

Employment in IRCTC without written exam!! With a salary of Rs.67,000.. Apply immediately!!

இந்தியன் ரயில்வே வாரியத்தின் ( IRCTC ) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்க வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. IRCTC இல் பணிபுரிய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படியும் இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 25 2025 என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பங்கள் அஞ்சல் வழியில் மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி … Read more

சமையல் உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 29 தான் கடைசி தேதி!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

The last date for the Cooking Assistant job is April 29th!! Do this to apply immediately!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய உத்தரவு மையங்களில் காலியாக உள்ள 236 மேல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அழைப்பு விடுத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருக்கக்கூடிய 236 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை வட்டாரம் வாரியாக நேரடியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அந்த வட்டாரங்களினுடைய சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more