கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை!! தொடர்ந்து நடைபெறும் வேலை நீக்கம்!!

The future of students is in question!! The ongoing layoffs!!

அமேசான் நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் இருந்து அதிக சம்பளம் பெறக்கூடிய அதாவது 30 ஆயிரம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை சம்பளம் வாங்க கூடியவர்களை குறி வைத்து தற்பொழுது 14,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு வந்த பின்பு பல பெரிய நிறுவனங்களில் ஊழியர்களின் தேவைகள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதாவது நிறுவனத்தின் சொந்தக்காரர்களுக்கு ஆட்குறைப்பு செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படுவதால் இதுபோன்ற வேலை நீக்கங்களை தொடர்ந்து … Read more

அரசு தேர்வுகளுக்கு 2025 தான் சரியான வருடம்!! இதை விட்டுட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க!!

2025-is-the-right-year-for-tnpsc-government-exams-you-will-regret-it-if-you-miss-it

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை டிஎன்பிஎஸ்சி மற்றும் அரசு துறை சார்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு இந்த ஆண்டுதான் சரியான ஆண்டாக இருக்கும் என்றும் இதனை தவற விட்டு விட்டால் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். அடுத்த வருடம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி தேர்வுகள் நடப்பது மிகவும் கடினமானது என்றும் ஓரிரு தேர்வுகள் … Read more

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நீட்டிக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டம்!!

Good news for students!! Extended internship program!!

பிரதமர் நரேந்திர மோடியால் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கால அவகாசமானது தற்பொழுது நீட்டிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டமானது மாணவர்கள் விண்ணப்பிக்க மார்ச் 12 2025 வரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த … Read more

ESA நிறுவனத்தில் வேலை!! சும்மா இருந்தா மட்டும் போதும்.. ரூ.4.7 லட்சம் சம்பளம்!!

Working at ESA!! Just being idle is enough.. Salary of Rs.4.7 lakhs!!

ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது விண்வெளிக்கு செல்லக்கூடிய மனிதர்கள் எந்த வகையில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் உடைய உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வது குறித்தும் ஆராய்ச்சி செய்ய Vivaldi III என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. இந்த ஆய்விற்கு விருப்பமுள்ளவர்களை 10 நாட்களுக்கு நீர் மடிப்பு படுக்கையில் படுக்க வைத்திருந்து அவர்களினுடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்காக இந்த ஆய்வில் பங்கு பெறக்கூடிய … Read more

அங்கன்வாடியில் 7,783 காலி பணியிடங்கள்!! நேரடி நியமனத்திற்கு அரசு அழைப்பு!!

7,783 vacant posts in Anganwadi!! Government invites direct appointments!!

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் காலியாக இருக்கக்கூடிய 7783 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கான ஆட்களை நேரடியாக நியமனம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விவரம் :- அங்கன்வாடி பணியாளர் மற்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பணிக்கு மொத்தமாக 3886 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க கூடியவர்கள் இந்த … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! 1 மாத இலவச கல்வியோடு ரூ.45,000 சம்பளம்.. தமிழக அரசின் புதிய திட்டம்!!

Attention 12 students!! 1 month free education and Rs.45,000 salary.. Tamil Nadu government's new scheme!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 12 மட்டும் முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மொபைல் ஆப் டெவலப்பர் பணிக்காக இலவச பயிற்சியை வழங்குவதோடு 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியும் வழங்க இருக்கிறது. இதற்கு 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் ப்ரோக்ராமில் பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும் என்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்றவற்றில் ஆப்புகளை டெவலப் … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே அரசு வேலை!!

Shocking information for government employees!! Government jobs are only available if you can read and write Tamil!!

சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளை கேட்கக்கூடாது என்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஆனது தெரிவித்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தீர்ப்பு வழங்கும் பொழுது தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக பணிபுரிய தகுதியற்றவர்கள் என தெரிவித்திருக்கின்றனர். அதாவது, 2018 ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர். இவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று அரசு பணியில் … Read more

Arrear & low percentage வைத்தவர்களா நீங்கள்!! இந்த IT வேலை உங்களுக்காக.. ரூ.4.2 லட்சம் சம்பளத்துடன்!!

Arrear & low percentage are you!! This IT job is for you.. with a salary of Rs.4.2 lakh!!

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய mallow technologies என்ற பிரபல நிறுவனமானது தன்னுடைய கிளைகளான கோவை மற்றும் கரூரில் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த காலி பணியிடத்திற்கான இன்டர்வியூ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் தங்களுடைய பட்டப்படிப்புகளில் அரியர் வைத்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு ஆண்டு வருமானமாக 4.2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் … Read more

உங்களுக்கு வேலை இல்லையா!! உடனடியாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

Don't you have a job!! Apply for this scholarship immediately!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு அரசு பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பொழுது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு புறம் தங்களுடைய போட்டி தேர்வுகளுக்கான படிப்புகளை கவனித்த வண்ணம் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்திருந்தால் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :- … Read more

தகுதி 8 ஆம் வகுப்பு.. அரசு பணி!! 450 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி!!

Qualification 8th Class.. Govt Job!! 450 vacancies.. Last day to apply!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக இருக்கக்கூடிய 450 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் போன்ற பணியிடங்களில் சேர நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி மற்றும் சம்பள விவரம் :- ✓ பட்டியல் எழுத்தாளர் :- இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 150 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வயது வரம்பு 32 முதல் 37 … Read more