சிவாஜியை மறுத்த AVM! அடம்பிடித்த முதலியார்! பின் வந்த படம் தான் “Pride of Tamil Cinema”!

சிவாஜியை மறுத்த AVM! அடம்பிடித்த முதலியார்! பின் வந்த படம் தான் "Pride of Tamil Cinema"!

1952 ஆம் ஆண்டு முதன் முதலில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக வெளிவந்த படம் பராசக்தி. அந்தப் படத்தை ஏவிஎம் தயாரித்தது. ஆனால் அந்த படத்திற்கு முதல் சாய்ஸ் சிவாஜி கணேசன் இல்லையாம்.   சிவாஜி கணேசன் பற்றி மக்களுக்கு நாம் சொல்லி தெரிய தேவையில்லை. நடிப்பின் திலகம், நடிப்பின் விளக்கு, நடிப்பின் நாயகன் என ஆயிரம் பட்டங்களை தன்னுள் அடக்கி இருக்கிறார் சிவாஜி.   இன்றைய தலைமுறைக்கு நடிப்பை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் … Read more

கோபத்தின் உச்சத்தில் வாலி! சமாதானம் செய்த MGR! இந்த தயாரிப்பாளர் தான் காரணம்!

கோபத்தின் உச்சத்தில் வாலி! சமாதானம் செய்த MGR! இந்த தயாரிப்பாளர் தான் காரணம்!

கவிஞர் வாலியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு கவிதைகளையும் அப்படி நாம் ரசித்திருப்போம். இவரது இயற்பெயர் வாலி கிடையாது. இவரது இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஓவியம் நன்றாக வரைவார். அதனால் தன் நண்பனை மாலியை போலவே தான் சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று எண்ணி தன்னுடைய பெயரை வாலி என்று அவரை மாற்றிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.   இதுவரை இவர் 15,000 பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். சிவாஜி எம்ஜிஆர் … Read more

விஜயகாந்தை MGR உடன் ஒப்பிடாதீர்கள்! நெட்டிசன்களின் சச்சரவு!

விஜயகாந்தை MGR உடன் ஒப்பிடாதீர்கள்! நெட்டிசன்களின் சச்சரவு!

கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் 2023 ஆண்டு தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மூச்சு திணறலில் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னுமும் மக்கள் அந்த துயரிலிருந்து மீளவில்லை என்று சொல்லலாம்.   கேப்டன் விஜயகாந்த் ஒரு எம்ஜிஆர் ரசிகர் எம்ஜிஆரின் படங்களையும்,நல்ல கருத்துக்களையும், அவரது திறனையும் கண்டு வியந்து அவரின் தீவிர ரசிகனாக மாறி அவரது வழியை பின்பற்றியவர். அதனால் தான் பின்னாலில் அவருக்கு கருப்பு எம்ஜிஆரின் என்ற பெயரை வந்தது … Read more

1980- இல் 2 படம்! ரஜினி படம் சூப்பர் ஹிட், சிவாஜியின் இந்த படம் ஓடவில்லை! – SP முத்துராமன்!

1980- இல் 2 படம்! ரஜினி படம் சூப்பர் ஹிட், சிவாஜியின் இந்த படம் ஓடவில்லை! - SP முத்துராமன்!

SP முத்துராமன் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சிவாஜி, எம்ஜிஆர் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் 60க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளார்.   இவர் சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை 3 படங்களுக்கு இவருக்கு கொடுத்திருக்கின்றனர். புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. இந்த மூன்று படங்களுக்கும் சிறந்த இயக்குனர் என்ற பட்டத்தை இவர் பெற்றார்.     1980களில் இவர் இரண்டு படங்களை இயக்கினார். அந்த … Read more

குஞ்சு நாயக்கர் யார்? கண்ணுபட போகுதையா படத்திற்கும் இவருக்கும் என்ன ?

குஞ்சு நாயக்கர் யார்? கண்ணுபட போகுதையா படத்திற்கும் இவருக்கும் என்ன ?

குஞ்சி நாயக்கர் என்பவருக்கும் கண்ணுபட போகுதய்யா படத்திற்கும் என்ன சம்பந்தம். நாம் எல்லோரும் விஜயகாந்த் சிம்ரன் சிவக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கண்ணுபட போகுதய்யா படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதில் முதல் சீன் ஒன்று வரும் அதில். உண்மையான கதையை படத்தில் சீனாக வைத்திருக்கிறார்கள். ஒரு சமயம் சோ தர்மன் எழுத்தாளர் அவர்கள் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பொழுது வழக்கத்திற்கு மாறாக அந்த பஸ்ஸில் அதிகமாக கூட்டம் இருந்திருக்கிறது. ஏன் ? இன்றைக்கு … Read more

ARS ஸ்டுடியோ விரிவாக்கம் என்ன? பின்னணி என்ன? பரிசாக கொடுத்த மக்கள் சொத்து!

ARS ஸ்டுடியோ விரிவாக்கம் என்ன? பின்னணி என்ன? பரிசாக கொடுத்த மக்கள் சொத்து!

ஏ ஆர் எஸ் அம்பிகா ராதா சரசம்மா இதுதான் இதனுடைய முழு விரிவாக்கம். கேரளாவில் காங்கிரஸ் கட்சிகளின் பெண் தலைவராக இருந்த ஒருவர்தான் சரசம்மா அவருடைய இரண்டு பெண் பிள்ளைகள் தான் அம்பிகா மற்றும் ராதா.   தன் பிள்ளைகளை எப்படியாவது சினிமாவிற்குள் நுழைய விட வேண்டும் .கேரளா அதற்கு சரிவராது என்று, தமிழகம் அனுப்புகிறார் சரசம்மா!   அம்பிகா ராதா இருவரும் தெலுங்கு சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் கொடிகட்டி பறக்க தொடங்கினர்.   அப்பொழுது ஹவுசிங் … Read more

படம் ஓடாது என நினைத்த இயக்குனர்! 100 நாளை தாண்டி ஓடிய சிவாஜி படம்!

படம் ஓடாது என நினைத்த இயக்குனர்! 100 நாளை தாண்டி ஓடிய சிவாஜி படம்!

அவர்களின் கணிப்பையும் மீறி இந்த படம் ஓடாது என்று நினைத்தால் ஸ்ரீதரின் எண்ணத்தை மாற்றி 100 நாள் தாண்டி ஓடிய படம் தான் படிக்காத மேதை.   மாபெரும் வெற்றி இயக்குனராக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் கணிப்பை தவற விடுவது என்பது அறிந்தது மக்களின் மனம் என்னவென்று யாருக்கும் தெரியாது யாரை கொண்டாடுகிறார்கள் இந்த படம் பிடிக்கிறது என்றும் அவருக்கு தெரியாது அதனால் இந்த படத்தில் அவரது கணிப்பு பொய்யாகி இருக்கின்றது.   இந்தப் படம் … Read more

ராஜீவ் முல்சந்தனி யார்? ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் என்ன உறவு?

ராஜீவ் முல்சந்தனி யார்? ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் என்ன உறவு?

ராஜீவ் முல்சந்தனி ஒரு முன்னாள் இந்திய மாடல் ஆவார், அவர் 1990 களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஐஸ்வர்யா ராய் அவர்களின் ஆரம்பகால மாடலிங் நாட்களில் அவர் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.   இருப்பினும், நடிகை மனிஷா கொய்ராலாவுக்காக ராஜீவ் ஐஸ்வர்யாவை தூக்கி எறிந்ததால் அவர்களின் உறவு முறிந்தது. இதனால் ஐஸ்வர்யாவுக்கும் மனிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது.    ஷோடைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா இந்த … Read more

இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் ஓடக்கூடாது என்று வேண்டிய நடிகை ஏன் தெரியுமா?

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி இந்த படத்தை ஓடவே ஓடக்கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டிருந்தாராம் இந்த நடிகை அது ஏன் என்ற சம்பவம் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.   அன்னக்கிளி இளையராஜா இசை அமைத்து வெளிவந்த முதல் படம். இந்த படம் வெளியாகி பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பயங்கரமாக வெற்றி பெற்றது. இதில் அன்னக்கிளி ஆக நடிகை சுஜாதா அவர்களும், சிவகுமார் அவர்களும் நடித்திருந்தனர் இந்த பெரும் மாபெரும் வெற்றியே பெற்றது.   … Read more

நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

சிவாஜி நடிப்பில் திலகம், நாயகன் நடிப்பின் ராட்சசன் என்று அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு காட்சியில் நீ நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பிரசாத் சொல்லிய சம்பவத்தின் கதைதான் இது.   இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் “இருவர் உள்ளம்” அந்த படத்திற்காக சிவாஜியும் சரோஜா தேவியும் ஒரு காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்த  காட்சியில் சரோஜா தேவிக்கு தான் முக்கியத்துவம்.   அவர் தான் அந்த காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் சிவாஜியும் … Read more