கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு அந்த படத்தின் மூலம் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.   எம்ஜிஆர் சிவாஜி இரண்டு பேருமே அரசியல் கட்சிகளில் தலையிட கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் ஒரு சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .   திமுகவின் தலைவர் கலைஞர். அப்பொழுது சிவாஜி அவர்கள் காங்கிரசிற்கு பலமாக இருந்தார். அப்படி நெல்லையில் … Read more

இளையராஜாவை பார்த்து சிரித்த அம்மன்! முதல் படத்திலேயே நடந்த அபசகுணம்!

இளையராஜாவை பார்த்து சிரித்த அம்மன்! முதல் படத்திலேயே நடந்த அபசகுணம்!

இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது சுஜாதா சிவக்குமார் ஆகியோர்கள் நடித்திருப்பார்கள்.   வாய்ப்பு தேடி அலைந்த இரண்டு இளைஞர்களுக்கு முதன் முதலில் தனது படங்களில் இசையமைக்க அனுமதி தந்தவர்தான் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.   அப்படி முதல் படத்திலேயே இவ்வளவு அபசகுணம் நடந்திருக்கிறது.   அன்றைக்கு தான் அன்னக்கிளி யின் முதல் பாடல் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. அதனால் இளையராஜா , அமரன், பாஸ்கர் மூவரும் … Read more

மெட்டி ஒலி நாடகத்தை பாராட்டிய கலைஞர்!

மெட்டி ஒலி நாடகத்தை பாராட்டிய கலைஞர்!

ஒரு சமயம் மெட்டி ஒலி என்ற நாடகம் ஒளிபரப்பானது. அனைவருக்கும் தெரியும். அதன் பாடலில் இருந்து அதன் கதையிலிருந்து அது மாபெரும் ஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும்.   அப்படி அந்த மெட்டி ஒலி நாடகத்திற்கு பாராட்டு விழா எடுக்கப்பட்ட பொழுது கலைஞர் பேசியது தான் இது.   கலைஞர் ” மெட்டி ஒளியை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம் வசதி இருக்கிறோம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் மெட்டி ஒலி ஒளிபரப்பாகும் நேரம் எனக்கு பொருந்தாத நேரம். … Read more

சினிமாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்!

சினிமாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்!

திரை உலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் சிவாஜி எம்ஜிஆர் இருவரும் சேர்ந்து இணைந்து நடித்த படம் என்றால் அது “கூண்டுக்கிளி”   என்னதான் தம்பி அண்ணன் என்று சொல்லிக் கொண்டாலும் சினிமாவில் போட்டிகள் இருக்க தானே செய்யும். அதேபோல் இந்த படம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்தது இந்த படம்.   1954 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் பி எஸ் சரோஜா குசிலகுமாரி ஆகியோர் இணைந்து நடித்த இந்த … Read more

அஜித் ஏன் பாராட்டு விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை?

ஒரு விழா நடந்தால் ஒரு பாராட்டு விழா நடந்தாலும் அல்லது கலை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என நடைபெற்றாலும் நாம் அஜித்தை பார்க்க முடிவதில்லை. அனைத்து திரையுலகினரும் வந்தாலும் அஜித் வர மாட்டார். ஏன் என்று பலருக்கும் தெரியவில்லை.   1983 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது அப்பொழுது அனைத்து துறையும் உலகினரும் கமல் ரஜினி ஸ்ரீபிரியா பாரதிராஜா இளையராஜா இளையராஜா என அனைத்து திரையுலகினரும் கலந்து … Read more

சினிமா என்ற வார்த்தை இவன் வாழ்வில் இல்லை என அடித்துச் சொன்ன ஜோதிடம்! பொய்யாக்கிய பிரபலம்

சினிமா என்ற வார்த்தை இவன் வாழ்வில் இல்லை என அடித்துச் சொன்ன ஜோதிடம்! பொய்யாக்கிய பிரபலம்

நாம் எத்தனையோ ஜோதிட சாஸ்திரங்களை நம்பி இருக்கிறோம்.. இன்றும் நம்பப்படுகிறது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்வில் அது பொய்யானது என்று சொன்னால் மிகை ஆகாது.   ஒருவர் வாழ்வில் அல்ல நிறைய பேர்களின் வாழ்வில் ஜோதிடம் பொய்யாகி இருக்கிறது. அவர்களது உறுதியான நெஞ்சமும், விதியை வெல்லும் மதியும் இருப்பதால்தான் இன்றும் ஜோதிடத்தை தாண்டி வெற்றி கொடி நாட்டி வருகிறார்கள்.   சிலப்பதிகாரம் எழுதிய (இளங்கோவடிகள் ) இளங்கோ இளவரசன் அரச சபையில் இருந்தபோது, ஒரு ஜோதிடர் … Read more

இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

நந்தா திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு பதிலாக முதன் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பாலா. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சிவாஜி எதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.   நந்தா திரைப்படத்திற்கு பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிகர் திலகத்தை நடிக்க வேண்டும் என்று பாலா மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக தூது சொல்லி அன்னை இல்லத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.   உள்ளே நுழைந்த உடன் பாலாவிற்கு பகீரென்று இருந்திருக்கிறது l. ஏனென்றால் … Read more

1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!

1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!

1958 ஆம் ஆண்டு எம்ஜிஆரை தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் என்றால் நாடோடி மன்னன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் மொத்த நேரம் 3. 45 நிமிடங்கள் இந்த படத்தில் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.   இந்த படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் இந்த படம் வெளிவந்தவுடன் மாபெரும் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம்.   அப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் … Read more

சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!

சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!

சிவாஜியின் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார் என்று அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே பதினோரு வேடங்களில் ஒருத்தர் நடித்துள்ளார் அதுவும் வில்லன் என்றால் நம்ப முடிகிறதா?   இன்றைய காலத்தில் நம் ஒரு புத்தகத்தையோ ஒரு காவியத்தையோ படமாக எடுக்க தயங்குகிறோம். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு புராண கதைகளையும் ஒரு காவியத்தையும் படமாக எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அப்படி திகம்பர சாமியார் என்று துப்பறியும் ஒரு … Read more

6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஶ்ரீதர்! சிவாஜி பட நஷ்டம்! எம்ஜிஆரை வைத்து ஈடு!

6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஶ்ரீதர்! சிவாஜி பட நஷ்டம்! எம்ஜிஆரை வைத்து ஈடு!

இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்களுக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நின்ற படப்பிடிப்புகள் 6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஸ்ரீதர்.   1963ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை என்ற படத்தையும் எம்ஜிஆர் சிந்திய ரத்தம் என்ற படத்தையும் ஸ்ரீதர் எடுப்பதாக இருந்தது.   இந்த இரண்டு படங்களில் போஸ்டர்களும் செய்து தாளில் வெளிவந்தது. காதலிக்க நேரமில்லை என்ற படம் கலர் படமாக வெளியானது. … Read more